சோழவந்தானில் சாலை பாதுகாப்பு வார விழா
மதுரை : சாலை பாதுகாப்பு வார விழாவானது சோழவந்தான் பகுதியில் நடந்தது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ்...
மதுரை : சாலை பாதுகாப்பு வார விழாவானது சோழவந்தான் பகுதியில் நடந்தது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ்...
கோவை : கோவை மாவட்ட பில்லூர் டேம் பக்கம் உள்ள பரளி வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் மன்னன் ( வயது 85) ஆதிவாசி . நேற்று இவர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் கதவை...
கோவை : கோவை திருப்பூரில் சிக்மா ரெடிமேடு தொழிற்சாலை உள்ளது இதன் நிர்வாகியாக இருப்பவர் சம்பத்குமார். இவர் திருப்பூரில் உள்ள விஜயா வங்கியில் கடன் பெறுவதற்காக போலி...
கோவை : நண்பரிடம் பல லட்ச ரூபாய் ஏமாற்றி தலை மறைவாக உள்ள இன்ஜினியர் தம்பதி மீது மேலும் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளது.கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த...
கோவை : கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. தெய்வசிகாமணி சப் - இன்ஸ்பெக்டர் திரு. செல்லமணி ஆகியோர் நேற்று மாலை ரத்தினபுரி செல்லப்ப கவுண்டர் வீதியில்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் 20. 01....
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, காவல் துணை கண்காணிப்பாளர் (தனிப்படை) திரு. பால்சுதர் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் உதவி...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.01.2021-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்கின்றனர். பாதயாத்திரை பக்தர்களின்...
சென்னை : சென்னை , திருவல்லிக்கேணி , பகுதியை சேர்ந்த பிரகாஷ் , (31) என்பவர் கடந்த 10.10.2019 ம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல்...
சென்னை: தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், W - 26...
சென்னை : சென்னை , பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மேரிலதா , வ / 41 , என்பவர் குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாககூறிய சந்தோஷ்குமார்...
கன்னியாகுமரி : திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத். நகைக்கடை உரிமையாளரான இவரின் காரில் தொழில் சம்மந்தமாக கொண்டு சென்ற 76,40,000/- ரூபாயை நான்கு மர்ம நபர்கள் போலீசார் போல்...
மதுரை : மதுரை மாநகர காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டது. இதில் , மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமாரன்...
புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் காவல்...
திருவண்ணாமலை : வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு 19.01.2021 செவ்வாய் கிழமை காலை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி உட்கோட்டம் காவல் துறை மற்றும்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018- ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அனைத்து...
சென்னை : பொதுவாக பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் புத்தாடை அணிந்து, புத்தரிசியில், பொங்கலிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட அனைவரும் விரும்புவோம். ஆனால் நம் காவலர்கள் அன்றும் பாதுகாப்பு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.