Admin

Admin

கண்ணீரை துடைத்த காவல்துறை

சென்னை : சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த...

72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா

தேனி : 72 - வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.K.ரமேஷ், அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து...

காவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

புதுக்கோட்டை : தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆலங்குடி உட்கோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆலங்குடி மைக்கேல்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் T. பழையூர் மற்றும் தேரடி வீதி பகுதியில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் திரு. சத்தியமூர்த்தி...

காவல்துறையினருக்கு CM பாராட்டு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் 22 .01. 2021 ஆம் தேதியன்று நடைபெற்ற கொள்ளையில் திருடுபோன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள...

தமிழகத்திற்கு விபத்தை தடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை 22.01.2021 ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம்.ஆர். பாஸ்கர்...

மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50 )இவரது மனைவி கலாமணி (வயது 48) காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்...

அவசர உதவிக்காக புதிய புறக்காவல் நிலையம்

திருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட கண்காணிப்பாளர்...

புதுப்பொலிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை S S காலனி காவல் நிலையம்

தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களைபுதிய கட்டடங்களில்இயக்குவதற்கு தமிழக அரசு கட்டப்பட்டு வருகிறது. இந்த வகையில்...

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP

சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 - 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை தமிழ்நாடு...

காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு...

தமிழக அளவில் காவலர்களுக்கான கால் பந்து போட்டிகள் துவக்கம்

சேலம் : சேலம் மாநகரம் லைன்மேடு ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் தமிழக அளவில் ஆண் பெண் இருபாலருக்குமான கைப்பந்து விளையாட்டுப் போட்டியினை இன்று 23.01.2021-ஆம் தேதி சேலம்...

DGP இல்ல திருமணத்தில் முதல்வர் வாழ்த்து

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், நேற்று சென்னையில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன்...

ஆரணி காவல்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் உத்தரவின்பேரில் ஆரணி உட்கோட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையம் சார்பில் 32வது சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து...

முகமூடி அணிந்து கொள்ளையடித்த 03 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் கதவை...

சூளைமேடு காவல்துறையினரால் கைது

சென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க...

தேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)

தேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது புத்தகக் கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் துவக்கி...

குடந்தை DSP பால கிருஷ்ணன் தலைமையில் தலைகவச விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் 32-வது தேசிய பாதுகாப்பு மாத விழா கும்பகோணத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 18-1-2021 முதல் 17-2-2021 வரை...

Page 73 of 242 1 72 73 74 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.