பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை...
தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி...
மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய...
ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர்...
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்பதை குறிக்கோளாக கொண்ட நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 07.01.2024 மற்றும் 09.01.2024 அன்று வளசரவாக்கம்,விருகம்பாக்கம், டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும்...
ஜி5 சூனாம்பேடு காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் திரு.அமிர்தலிங்கம் காவல் நிலைய அதிகாரி அவர்கள் தலைமையில் தனி படை சோதனையில் சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், மரக்காணம், பாண்டிச்சேரி ஒளக்கூர்,...
செங்கல்பட்டு அடுத்த பெருங்களத்தூர் வண்டலூர் ஜி எஸ்டி சாலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த பேட்டரி கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக திரு .மேகநாதன் அவர்கள்(19.11. 2023 அன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் சென்னிமலை காவல்...
உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது...
சென்னை புனித தோமையார் மலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புனித தோமையார் மலை காவல் நிலைய...
மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சிவனம்மாள் (38), ராஜேஷ்(26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு காவல் நிலையம் புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக...
கோவை : கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp)...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அஜீத் (23) கோழி கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம்...
சேலம் : தமிழ்நாடு காவல்துறை சார்பாக 16.10.2023-ம் தேதி முதல் 18.10.2023-ம் தேதி வரை ஆவடியில் நடைபெற்ற 63-வது மாநில அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டியில்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது கொட்டும் மழையிலும் பனியிலும் கொடிய வெயிலிலும் கடும் பணியிலும் சட்டம் ஒழுங்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது இறந்த காவலர்களுக்கு திண்டுக்கல்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வெடிக்கடைகளில் சோதனை காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் வலங்கைமான் பகுதியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் விற்பனைக்காக பதுக்கி...
காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இன்று (21.10.2023) திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப.,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.