ரவுடிகளுக்கு திருந்தி வாழ வாய்ப்பளித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போக்கிரி பதிவேடு துவங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் குற்றச்செயல்களில் ஈடுபடாமல்,கெட்ட நடத்தைக்காரர்களிடம் தொடர்பு இல்லாமல், கடந்த...



























