Tag: Virudhunagar District Police

பள்ளியில் இரு மாணவர்களை சேர்த்த போலீஸார்

பள்ளியில் இரு மாணவர்களை சேர்த்த போலீஸார்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோ பஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில், விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி மேற்பார்வையில், மனித வர்த்தகம் மற்றும் ...

பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தொடங்கி வைப்பு

பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நீதிபதி தொடங்கி வைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில் , திருச்சுழி வட்ட ...

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். ...

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு

விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். ...

காவல் துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

காவல் துறை சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி ...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி ...

போதை விழிப்புணர்வு பேரணி

போதை விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் : இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நேருசிலையில் ...

இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து

இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (50). இவர் திருவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு ...

கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக, புத்தாண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சுரபி உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு, ...

நரிக்குடி காவல் நிலையத்தில் புதிய  சார்பு ஆய்வாளர் நியமனம்

நரிக்குடி காவல் நிலையத்தில் புதிய சார்பு ஆய்வாளர் நியமனம்

‌விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தில். சார்பு ஆய்வாளராக திரு முத்துக்குமார் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இதனை அடுத்து காவல் நிலைய சரக ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கண்மாயில்  நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் ராஜேஷ் (13). இவர், விளாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அரசு பேருந்து மோதியதில் பாஜக நிர்வாகி உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சுள்ளங்குடி பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சங்கிலி (42). இவர் இசலி அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து ...

மது விற்பனை செய்த 10 பேர் கைது

மது விற்பனை செய்த 10 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில், ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில், சாத்தூர் - விருதுநகர் சாலையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ஏ.டி.எம். ...

மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ...

சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ்

விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர் ...

போலீசார் தீவிர விசாரணை

சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளராக ...

லட்ச கணக்கில் பணம் மோசடி

லட்ச கணக்கில் பணம் மோசடி

விருதுநகர் : சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம், ...

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26). என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு ...

Page 2 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.