தென்மண்டல காவல்துறைத் தலைவர் ஆய்வு
விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். ...
விருதுநகர்: (19.02.2024) ம் தேதி தென்மண்டல காவல்துறைத் தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி ...
விருதுநகர் : இராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓவிய கண்காட்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நேருசிலையில் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (50). இவர் திருவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக, புத்தாண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சுரபி உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு, ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தில். சார்பு ஆய்வாளராக திரு முத்துக்குமார் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இதனை அடுத்து காவல் நிலைய சரக ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சன்னாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் ராஜேஷ் (13). இவர், விளாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சுள்ளங்குடி பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் சங்கிலி (42). இவர் இசலி அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. புகாரின் பேரில், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில், சாத்தூர் - விருதுநகர் சாலையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை, ஏ.டி.எம். ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ...
விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர் ...
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளராக ...
விருதுநகர் : சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26). என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வந்தது. ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்தது. இதில், இரண்டு வீட்டில் வெள்ளிப் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.