Tag: Tiruvarur District Police

அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு S.P

அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு S.P

திருவாரூர்: (14.03.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து ...

கொலை வழக்கில் கைது

விற்பனையில் ஈடுப்பட்ட நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - மன்னார்குடி, இடையர் எம்பேத்தி, M.G.R. நகரை சேர்ந்த வீரமணி ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - மன்னார்குடி, இடையர் எம்பேத்தி, M.G.R. நகரை சேர்ந்த வீரமணி ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

விபரிதத்தில் முடிந்த சாகசம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சாலைகள் ...

திருவாரூர் S.P எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி மதுவிலக்கு வேட்டை

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள்உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ...

கல்லூரி மாணவ மாணவிகளை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கல்லூரி மாணவ மாணவிகளை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: திருவாரூர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மணல் ஏற்றிய நபர் கைது

திருவாரூர்: செருகளத்தூர், ஆற்றங்கரை, சுடுகாடு அருகில் Tractor-ல் மணல் ஏற்றிய - செருகளத்தூர், சித்தமல்லி ரோடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் சுரேஷ் (வயது-23). என்பவர் ...

S.P அவர்கள் தலைமையில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P அவர்கள் தலைமையில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்ட மாதாந்திர குற்ற ...

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை குற்றவாளி கைது

புகையிலை பொருட்களை வைத்திருந்த இருவர் கைது

திருவாரூர்: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருக்சகர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்த - கும்பகோணம், மேலக்காவேரி, அமேத்திரப்புர தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் குமார் ...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்க்கும் விதமான விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்க்கும் விதமான விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்: மார்ச்-8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, மகரிஷி வித்தியா மந்திர் பள்ளி, பீனிக்ஸ் பெண்கள் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

X – வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவர் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர பகுதியில் ஆசார் தெருவில் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உருப்புகளை விற்கும் கும்பளில் ஒருவரை போலீஸ் கைது செய்ததாக ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து பணியில் ...

மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் உறுதிமொழி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் எடுத்துள்ள செய்தி குறிப்பில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. ...

S.P அவர்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்புரை

S.P அவர்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்புரை

திருவாரூர்: (26.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர், வண்டாம்பாளை, விவேகானந்தம் வித்யாஷ்ரமம் (CBSE) பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு ...

அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கிய S.P

அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர்: திருவாரூர் பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் உத்தரவின் படி திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்து காவலர்கள் ...

காவல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

காவல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் : உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் (21.02.2024) மன்னார்குடி நகரில் நடைப்பெற்றது. முன்னதாக மனுக்கள் பெரும் நிகழ்வு (14.02.2024) அன்று மன்னார்குடி வட்டத்தில் உள்ள ...

ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் கடைக்கு சீல்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எம். எஸ். சி அவர்கள் தலைமையில் இன்று பிரதி வாரம் புதன்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம் ...

மாபெரும் சைபர் குற்ற கருத்தரங்கு

மாபெரும் சைபர் குற்ற கருத்தரங்கு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் அறிவுறுத்தலின் படி, திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் (20.02.2024) மன்னார்குடி ARJ-பொறியியல் கல்லூரியில் ...

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை உட்கோட்டம், திருக்களார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்-994 திரு.விக்னேஷ்வரன் என்பவருக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி - மத்திய ...

Page 15 of 20 1 14 15 16 20
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.