S.P உத்தரவின் படி பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள்
திருவாரூர் : 2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு ...
திருவாரூர் : 2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (11.1.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் அங்கு சென்று ...
திருவாரூர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இன்று (11.01.2024) நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri), அவர்கள் கலந்து ...
திருவாரூர் : திருவாரூர் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து பணிமனைகளில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ...
திருவாரூர் : கடந்த 2021- ம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடைபெற்ற CPI ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் அவர்களின் கொலை சம்பவத்தை தற்போது நடைபெற்றது போன்று, நீடாமங்கலம் ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் சரகம், வேலங்குடி மற்றும் கந்தங்குடி காவல் சோதனைச் சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். ...
திருவாரூர் : திருவாரூர் TNCSC வாட்ச்மேனை மிரட்டி பணம் ரூபாய் 200/- மற்றும் செல்போனை பறித்து சென்ற திருவாரூர், வன்மீகபுரம் பகுதியை சேர்ந்த நாகையன் மகன் ராம்பிரசாத் ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், பேரளம், வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 02 லட்சம் பணத்தை காணவில்லை என பேரளம் காவல் ...
திருவாரூர் : திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் திருவாரூர் மாவட்ட காவல்துறை பாரத ஸ்டேட் வங்கி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கை வெற்றி பெறுவதற்கான ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஆலங்காடு பேருந்து நிறுத்தம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பேட்டை, உப்பூர், காசடி கொல்லை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த - வலங்கைமான், விருப்பாட்சிபுரம், சுடுகாட்டு வழி நடப்பு பகுதியை ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கொற்கை, பசும்பண்ணை சேவியக்காடு பிரிவு சாலை அருகில் கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி, கொக்காலடி, மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொலை கொள்ளை மற்றும் சாராயம் விற்பனை செய்தல் என குற்றச்செயல்கள் ஈடுபட்ட 227 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து ரெளடிசத்தில் ஈடுபட்டு வந்த வலங்கைமான், அணியமங்கலம், குடியானத் தெருவை சேர்ந்த முத்து வெங்கடாஜலம், ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றபின் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் (27 -12- 2023) இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் தலைமையில் ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை ஈ சி ஆர் சிலையில் உள்ள பாண்டி ரயில்வே கேட்டில் எடையூர் போலீசார் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், குடவாசல் - ஓகை பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், ஓடாவிமடத்தை சேர்ந்த மோகனன்தாஸ் என்பவரின் ...
திருவாரூர் திருவாரூர் மாவட்ட, ஊர்காவல் படைக்கு கலியாக இருந்த 08 பெண் அளினர்களுக்கான தேர்வு (19.12.2023) அன்று நடைபெற்று, தகுதியான 08 பேர் தேர்வு செய்யப்பள்ளனர். தேர்வு ...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், அரித்துவார மங்கலத்தைச் சேர்ந்த பிரபல குற்றவாளி சடையாங்கால் செல்வகுமார் இவர் மீது இரண்டு கொலை வழக்கு மூன்று கொலை முயற்சி வழக்கு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.