Tag: Tiruvallur District Police

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திருவள்ளூர் : 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆவடி சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ...

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் ...

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர் ...

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு ...

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

திருவள்ளுர் : காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளி வாயில் சாவடி பகுதியில் தலை குப்புற ...

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை  நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சுகன்யா வயது (30). ...

மீஞ்சூரில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீஞ்சூரில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து ரமணா நகர், மீஞ்சூர் வியாபாரிகள் ...

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஷ்வா (12).சூர்யா (10). ...

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் ...

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ...

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில்  உதவிகள்

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

சொத்து பிரச்சனை காரணமாக கத்தியால் குத்தி கொலை

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற புறநகர் ரயிலில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஏறிய உறவினரை கத்தியால் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற ...

நண்பனை கொலை செய்த இளைஞர்கள், மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை ...

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம், திருவெற்றியூர் காவல்துறையினர் எச்சரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக ...

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் :   திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில் ...

காவலர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட ...

திருவள்ளூர் SP தலைமையில் சிறு காடு வளர்ப்பு.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் 01.10.2020 அன்று மாலை 4 மணி அளவில் கனகவல்லிபுரத்தில் அமைந்துள்ள காவலர் ...

காவல்துறை மரியாதையுடன் விடைபெற்றார் S. P. B.

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் உள்ளா பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் ...

போதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த கவுண்டர் பாளையம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் அணில் ( 31) இவர் வீட்டில் மாவா தயாரித்து கடைகளுக்கு ...

Page 13 of 14 1 12 13 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.