ஆதரவற்ற மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினர்
திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த லட்சுமி (80). உடல் நலக்குறைவால் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர் ...


























