Tag: Tirunelveli District Police

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில், மிகச்சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 72 பேருக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் ...

மாதாந்திர ஆய்வு கூட்டம்

மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூத்தங்குழி புனித மிக்கேல் அதிதூதர் கோயில் திருவிழாவில் வெடி போட்டது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பிள்ளைகுளம், குதிரை கோவில் ...

மது விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கிய வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், ரெங்கசாமி மற்றும் போலீசார் வன்னிக்கோனேந்தல் ...

265 கிலோ குட்காவை கைப்பற்றிய போலீசார்

265 கிலோ குட்காவை கைப்பற்றிய போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள சிதம்பரநகரில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தச்சநல்லூா் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா், முத்து ...

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற S.P

திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் ...

திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட யாக்கோபுரம், வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்த நவீன் பீட்டர் (27). தனக்கு சொந்தமான டாரஸ் லாரியை ...

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், உதவி ஆய்வாளர் வேத மாணிக்கம் சேம்ஜி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ...

காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா தலைமையில், திருநெல்வேலி சிபா மருத்துவமனையில், பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது ...

திருநெல்வேலி சரக டிஐஜி எச்சரிக்கை

திருநெல்வேலி சரக டிஐஜி எச்சரிக்கை

திருநெல்வேலி: கூகுள் பிளே ஸ்டோரில் கிரின்டா் என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன்பின் தெரியாத நபா்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ரஸ்தா ...

குற்றப்புலனாய்வு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் திருநெல்வேலியில் செப். 26ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துரித நடவடிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன் மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் முருகன் (50). அப்பகுதியை சேர்ந்த ஒரு (11). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

S.P அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் ...

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

S.P அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: (07.09.2024) -ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ...

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

மாவட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் ...

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட காவல்துறையினர்

திருநெல்வேலி : கடந்த 2019 -ம் ஆண்டு மேல ஏர்மாள்புரம், மேற்கு தெருவை சேர்ந்த முருகன் (34). என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்தது குறித்து முன்னீர்பள்ளம் காவல் ...

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் ராஜா (20). என்பவர் சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே ...

Page 46 of 49 1 45 46 47 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.