Tag: Tirunelveli District Police

புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர்‌ கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாத்தான்குளத்தை சேர்ந்த பொன்முத்து என்பவர் கைது. ...

பல்வேறு வழக்குகளில் அதிரடியாக, திருநெல்வேலி காவல் துறையினர்!

பல்வேறு வழக்குகளில் அதிரடியாக, திருநெல்வேலி காவல் துறையினர்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை,  காணாமல் போனவர்கள் வழக்கில் நபர்களை கண்டுபிடித்ததற்காகவும், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த ...

வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு!

வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய, காவல்துறையினருக்கு எஸ்.பி பாராட்டு!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி இயற்கையான முறையில் மரணமடைந்ததாக கூறப்பட்ட வழக்கில், புலன் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்து ...

21  லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, திருநெல்வேலி சிறப்பு பிரிவு காவல்துறையினர்!

21 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, திருநெல்வேலி சிறப்பு பிரிவு காவல்துறையினர்!

திருநெல்வேலி :  பாளையங்கோட்டை, சாந்தி நகர், குறுக்கு தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (66), பொற்செல்வி (58), ஆகிய தம்பதியருக்கு சொந்தமான 12 செண்ட் இடம் முன்னீர்பள்ளம் பகுதியில் ...

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும் ...

குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த, தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கொலை முயற்சியில், ஈடுபட்ட 5 நபர்களுக்கு சிறை!

திருநெல்வேலி :  கடந்த 2016-ம் ஆண்டு பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பெருமாள் (41), என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (66), செல்வராஜ் (39), லீலா (61), பிரபாகர்(40), ...

மூன்றாம் கண் CCTV கேமராவின் பயன்.. வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூந்தோட்ட தெருவை சேர்ந்த அழகு கிருஷ்ணகுமாரி 54 என்பவர் 05.10.2022-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தேதி அவரது ...

புகையிலை பொருட்கள் விற்பனை ‘ 3 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு அகஸ்தியர்புரம் பஸ் ஸ்டாப் அருகே உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலைய குற்ற எண் : 529/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, மேலச்செவல், ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்த, ...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்: 469/20 பிரிவு 294(b),307,506(ii)IPC வழக்கில் எதிரியான அம்பாசமுத்திரம் வட்டம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் ...

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண்: 347/20 பிரிவு 294(b),307,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான நாங்குநேரி அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவரின் மகன் ...

திருநெல்வேலி கிரைம்ஸ்.

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய குற்ற எண் 367/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B),25,29(1) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் ...

சொந்த உணர்வுகளை விட நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையே முதன்மையானது – கடமை தவறாத காவல் ஆய்வாளர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களின் தந்தை 14.08.2020-ம் தேதி இரவு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்தும் தேசப்பற்றுடன் சுதந்திர தின விழா ...

அடர்ந்த மலைப்பகுதியில் தடம்மாறி சென்றவரை மீட்டு வந்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க ...

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 2018-2019 ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் ...

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.

திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு. துரை அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேசவன்குளம் அருகே உள்ள குளத்தில் ...

வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்  சாந்தி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்  சாந்தி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திலும், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து வள்ளியூர் ...

திருநெல்வேலி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த DIG பிரவீண்குமார் அபிநபு

திருநெல்வேலி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த DIG பிரவீண்குமார் அபிநபு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி ...

Page 44 of 44 1 43 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.