Tag: Tirunelveli District Police

2025 ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்வு

திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (17.12.2025) அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பண மோசடி செய்த ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம், அமிர்தம் நகரை சேர்ந்தவர் ஜெய செந்தில் குமார் (52). அவரது இன்ஸ்டாகிராம் id -ல் Libraa off shore pvt ltd ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் பீகார் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

M. SAND மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, அம்பலவானபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (27). என்பவர் ...

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

இணைய வழியில் மோசடி. மாவட்ட காவல்துறை விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ்அப் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு. ஐந்து பேர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவர் பாலமுருகன் (30). இவர் வீட்டின் மேல் கடந்த (12.012.2025) அன்று இரவு மர்ம நபா்கள் 2 ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகன சோதனையில் பைக் மோதி தலைமை காவலர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன்படி, (15.12.2025) காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை ...

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, மற்றும் சூரியா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய காவலர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் (13.012.2025) ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இணையவழி மோசடி. சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

திருநெல்வேலி : திருநெல்வேலி தாழையூத்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி ...

வலைத்தளத்தில் தவறான தகவல். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த (26.08.2025) அன்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ...

மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை ...

நூதன மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை

கைபேசி மூலம் மோசடி. பொதுமக்களுக்கு எஸ்.பி எச்சரிக்கை.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., பொதுமக்களுக்கு புதிய மோசடி பற்றிய எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ...

இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவரை கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 126 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டிடப் பொருட்கள் திருட்டு. ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை பொட்டல் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 6 ஆம் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இஸ்ரோ மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கடந்த 6ஆம் தேதி மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது ...

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

நேர்மை மனிதருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57). என்பவர் (30.11.2025) அன்று தனது கடையின் முன்பு, ...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N .சிலம்பரசன், இ.கா.ப, தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் (05.12.2025) அன்று ...

Page 4 of 47 1 3 4 5 47
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.