சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (05.03.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நயினார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (05.03.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நயினார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, நடுக்கல்லூர் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திருப்பணிகரிசல்குளம், முப்பிடாதி ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் டவுன் சிவா தெருவை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் இசக்கிராஜா (23). என்பவர் (31.01.2025)-ஆம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மனேரியைச் சோ்ந்தவர் தனசேகர் (36). சென்னையில் தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் இவர், கடந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த கொடிமுத்து(42). மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மேல கோட்ட வாசல் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (32). ஆகிய இருவரும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம், மாதா கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (60). அன்னபுஷ்பம் (55) தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (39). க்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து ராஜா (42). க்கும், இடையே சொத்து பிரச்சனையில் ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், ராமையா, தாழையூத்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவைச் சோ்ந்தவர் காட்லின் செல்வராணி (49). இவா் தமிழக காவல்துறையில் சென்னையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாப்பாக்குடி இடைகால், பகுதியைச் சேர்ந்தவர் பாபு (41). பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, ...
திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், வசவப்பப்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (22). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் . அவர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆஷா ஜெபகர் தலைமையிலான காவல்துறையினர் இந்திரா நகர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர், தெற்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி(43). ஜெயலட்சுமி(34/22). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சின்ன சங்கரன்கோவில் செல்லும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியில் (21.02.2025) அன்றுகாவல் உதவி ஆய்வாளர், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும்படியாக நின்று ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கக்கன் நகர் பாலம் அருகே (21.02.2025) அன்று காவல் உதவி ஆய்வாளர், சாதிக்ஈஷாக் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையின் போது அவ்வழியே ...
திருநெல்வேலி : திருநெல்வேலி இராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுமணி (28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது FAKE TRANSACTION FRAUD என்ற புது வகை மோசடி நடைபெற்று வருகிறது. அதன்படி டோர் டெலிவரி செய்யும் அனைத்து கடைகளின் விளம்பரங்களில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட வன்னிகோனந்தல், அரசமர தெருவை சேர்ந்த வினோத் (21). வன்னிகோனந்தல், நடுத் தெருவை சேர்ந்த வெனிஷ் குமார் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.