Tag: Tirunelveli District Police

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப., அறிவுரையின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி, ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

3 வயது சிறுவனைக் கொன்று மறைத்து வைத்த பெண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆத்துகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இவா்களது 2ஆவது மகன் சஞ்சய் (3). அருகேயுள்ள ...

மர்ம நபர்களை பிடிக்க மேலும் 5 தனிப்படையினர்கள்

மர்ம நபர்களை பிடிக்க மேலும் 5 தனிப்படையினர்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வல்லநாடு, வண்டி மலைச்சியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சின்னத்துரை ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

உணவு கடையில் தகராறு செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் ரோடு புதுப்பாலம் அருகில் உணவு கடை நடத்தி வரும் கீழஊருடையார்புரத்தை சேர்ந்த முருகன் (48) என்பவர் ...

கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது

பெண்ணிற்கு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோதைசேரி, உசிலங்குளத்தை சேர்ந்த நந்தினி (32). என்பவர் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த ...

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான புகையிலை பொருட்களை விற்பனை செய்தும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ...

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

குளத்து மண் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கன்னியாகுமரி மாவட்டம், ...

தவறிய தங்க நகைகளை ஒப்படைத்த அரசு பேருந்து ஊழியர்கள்

தவறிய தங்க நகைகளை ஒப்படைத்த அரசு பேருந்து ஊழியர்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து அரசுப் பேருந்து தேனிக்கு இயக்கப்படுகிறது. அவ்வாறு தேனிக்கு இயக்கப்பட்ட பேருந்து, கடந்த வியாழக்கிழமை பணிமனைக்கு வந்தது. பணிமுடிந்து பேருந்தைவிட்டு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சிவந்தியாபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சரத்பாபு (24). என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்டம், முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர், பல்வீர் சிங் வழக்கில் பாதிக்கப்பட்ட தலித் மைனர் இளைஞர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் போலீசார் ...

செய்தியாளா்களிடம் பேசிய சரக காவல் துணைத் தலைவர்

செய்தியாளா்களிடம் பேசிய சரக காவல் துணைத் தலைவர்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை 4,740 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருநெல்வேலி சரகத்தில் இந்த ...

பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., உத்தரவின்படி, காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ...

காவல்துறை துணை தலைவர் பாராட்டு

காவல்துறை துணை தலைவர் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், சீதபற்பநல்லூர், ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த ...

நேர்மையாக நகையை  ஒப்படைத்த நபரை பாராட்டிய S.P

நேர்மையாக நகையை ஒப்படைத்த நபரை பாராட்டிய S.P

திருநெல்வேலி: பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரோட்டில் பாம்பன்குளம் அருகே புதிய முத்தூர், வடக்கு தெருவை சேர்ந்த டென்னிஸ் பால்சிங் ...

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

மிகச் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்பி சான்றிதழ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில், மிகச்சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 72 பேருக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் ...

மாதாந்திர ஆய்வு கூட்டம்

மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூத்தங்குழி புனித மிக்கேல் அதிதூதர் கோயில் திருவிழாவில் வெடி போட்டது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலை மறைவாக இருந்த குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பிள்ளைகுளம், குதிரை கோவில் ...

Page 38 of 42 1 37 38 39 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.