Tag: Tirunelveli District Police

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ரவி (22/12) என்பவருக்கும் வள்ளியூர், ஊற்றடி, கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் (55). என்பவருக்கும் வள்ளியூர் பகுதியில் ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் பரமக்குடி, காவனூர், கிழக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (29). என்பவர் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை ...

முன் விரோதத்தில் கொலை செய்த நபர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திருநெல்வேலி டவுன், தெற்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சாவுடன் பிடிபட்ட நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, டானா விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான ...

கொலை வழக்கில் கைது

ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம், மாதா கோவில் தெருவை சேர்ந்த மகேஷ்ராஜமுத்து(45). என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர முத்து குமார்(45). என்பவருக்கும் இடையே ...

தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள செயின்ட் பால்ஸ் சாலையில் ஒரு வீட்டில் வசந்தா என்னும் எழுபது வயது மூதாட்டி ஒருவர் வீட்டின் ...

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, ராம் நகரில் வசிக்கும் மகாராஜன் மகன் மந்திரமூர்த்தி தச்சநல்லூர் ஊருடையார்புரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணாபுரம், மேட்டுக்குடியைச் சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், மையவாடி, பெருமாள்புரத்தை ...

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையினர் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் ...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மறுப்பு செய்தி

திருநெல்வேலி : தமிழக சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தபோது மனு கொடுக்க வந்த ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் முத்தமிழ் நகரை சேர்ந்த சங்கர நயினார் என்பவரின் மனைவி தேவிதர்ஷினி (25). அவரை அவரது கணவர் மற்றும் மாமியார் ...

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த மாசானம், மகன் ரமேஷ் என்ற ராமகிருஷ்ணன் (24). இவர் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ...

தலைமறைவு குற்றவாளி கைது

போக்சோ குற்றவாளிக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (55). என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக அம்பாசமுத்திரம் அனைத்து ...

மாணவ மாணவியருக்கு காவல்துறையின் ஆயுத கண்காட்சி

மாணவ மாணவியருக்கு காவல்துறையின் ஆயுத கண்காட்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி ...

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி ...

ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அடையாள அட்டை

ஊர்க்காவல் படையினருக்கு அங்காடி அடையாள அட்டை

திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி ...

காவல் துணை ஆணையர் தலைமையில் கலந்துரையாடல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர், G.S.அனிதா,(தலைமையிடம்) தலைமையில் அனைத்து வங்கி மேலாளர்களுடன் சைபர் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான ...

துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர் : கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மாணவியிடம் தவறாக நடந்த நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கிழவனேரியை சேர்ந்த தேவதாஸ் (50). என்பவர் (19.10.2024) அன்று ஒரு கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ...

Page 38 of 49 1 37 38 39 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.