Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

உதவி ஆட்சியர் எனக் கூறி நகை மோசடி .பெண் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் சத்யாதேவி (34). இவர் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சேர்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. தலைமையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை ...

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல்நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டாநகரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பட்டன்கல்லூர் காலனி ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆன்லைன் பட்டாசு மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்களை ...

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

காவலர்களுக்கு சேமநல நிதி உதவி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் (13.10.2025) அன்று பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர். சிவா தலைமையிலான காவலர்கள் (13.10.2025) அன்று ரோந்து பணியில் இருந்த போது, அவர்களுக்கு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

விபத்தில் காவலர் உயிரிழப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பிரகாஷ் (29). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் (13.10.2025) அன்று ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

காவல் நிலையம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு. ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் முன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினர். மேலும் தாழையூத்து காவல் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி, ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

சமூக வலைத்தள மோசடி. எஸ்.பி எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப் மூலம் பண மோசடி நடைபெறுவது பற்றி இணைய பயனர்கள் கவனமுடன் ...

பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவம். மாவட்ட காவல்துறை விளக்கம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், பேராசிரியர் ஒருவரை அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த (09.10.2025) அன்று தாக்கியதாக ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

பேராசிரியர் மீது தாக்குதல். நான்கு மாணவர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரியும் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சமூகரெங்கபுரம் தெற்கூர் பகுதியில் (10.10.2025) அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு இருபது ஆண்டு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் நேதாஜி சாலையைச் சேர்ந்தவர் முஹம்மது அலி (59). தொழிலாளியான இவர், மேலப்பாளையம் அருகேயுள்ள பீடி காலனி பகுதியைச் சேர்ந்த (8). வயது ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இடைகால் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெத்துராஜ் மகன் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

உரிமையாளருக்கு தெரியாமல் நடக்கும் மோசடி. எஸ் பி எச்சரிக்கை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா.ப., எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பிரம்ம தேசத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சண்முகவேல் (60/19). என்பவர் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை முன்விரோதத்தில் ...

கொலை வழக்கில் கைது

பிடியாணை குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (38). என்பவர் கைது செய்யப்பட்டு ...

Page 3 of 42 1 2 3 4 42
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.