Tag: Tirunelveli District Police

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சீதப்பற்ப நல்லூர் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் ...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

கைப்பேசி திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தூத்துக்குடி மாவட்டம் ஓ .கைலாசபுரத்தை சேர்ந்த ராணி(43). என்பவர் தனது கணவருடன் டீ குடித்துவிட்டு கிளம்பும் போது ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நித்யா தலைமையிலான காவல்துறையினர் (31.05.2025)அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பனங்காட்டு பகுதி அருகே சந்தேகத்துக்கு ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், பிரதான சாலையைச் சேர்ந்த பண்டாரம் மகன் ஆனந்த செல்வம் (30). இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விஸ்வ பிராமின் தெருவை சேர்ந்த கனி மகன் ஷேக் முகமது(48). இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு ...

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), முத்துலட்சுமி (35). தம்பதியினர். இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக (30.05.2025) அன்று முத்து லட்சுமி, ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

இளைஞரை மிரட்டி பணம் பறித்த சிறுவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவா் ஸ்ரீதர். (21).இவரிடம் "Grinder" செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர். கிருஷ்ணாபுரம் கோதாநகர்., கல்வெட்டான்குழி அருகே நேரில் பார்க்க ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மின்மோட்டார் திருட்டில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரநல்லூர் அருகே ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது சில தினங்களுக்கு முன்பு திருடு ...

பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவுப்படி, காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (27). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில் சீதபற்பநல்லூா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ஆண்டோ பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2019-ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வள்ளியூர், சங்கனாபுரம், பொட்டல் புதூர் தெருவை சேர்ந்த சின்னத்துரை (29). என்பவர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, கீழப்பாட்டத்தைச் சேர்ந்த சந்திரன் (35). பேச்சிமுத்து (73). ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

இணைய வழியில் பணம் செலுத்தியதாக மோசடி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,முக்கூடலில் உள்ள துணிக் கடை, இறைச்சிக் கடை, மருந்துக் கடைகளில் 4 பேர் சென்று தங்களுக்கு தேவையான துணி, இறைச்சி, மருந்துகள் வாங்கிக் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

நகை புதுப்பித்து தருவதாக மோசடி செய்த நான்கு பேர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம், நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்துமதி என்ற பெண்ணிடம் (22.05.2025) அன்று, வடமாநிலத்தைத் சேர்ந்த இருவர் நகைகளை ...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட நால்வர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் வசித்து வரும் நாகராஜ் (47). என்பவரிடம் (22.05.2025) அன்று இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள், அவரிடம் இருந்த ...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, 1 வது தெருவைச் சேர்ந்த பாலியல் வழக்கு குற்றவாளி மாசானம் என்ற அஜித்குமார் (26). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

புகையிலை பொரு ட்கள் விற்பனை செய்த பெண் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள தேநீர் ...

Page 3 of 33 1 2 3 4 33
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.