Tag: Tirunelveli District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலையாகாத மரண வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தான பாரதி (31). என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, ஆத்தியடி ...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்தல். ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பெட்டைக்குளம் அருகே காவல் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

பெண் உள்பட இருவருக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், திருமலைக் குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுப்பிரமணியபுரம் பொத்தை அருகே ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

புகையிலை பொருட்களுடன் முதியவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சத்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில், அய்யனார்குளம் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து ரமேஷ் (36). சரவணன் (35). ...

புகையிலை பொருட்கள் கடத்தல். நான்கு பேர் கைது

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி. இளைஞர் கைது.

திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா கீழப்பாட்டம் பேருந்து நிறுத்தம் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத ...

எஸ்.பி. யின் புதிய முயற்சிக்கு காவலர்கள் வரவேற்பு

எஸ்.பி. யின் புதிய முயற்சிக்கு காவலர்கள் வரவேற்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளின் உடல், மன மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "தண் பொருநை காவலர் மனமகிழ் ...

இரண்டு நபர்களை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் மனைவி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன் (38). இவர், குடும்ப பிரச்னையில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செயப்பட்டார். இது ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ண குமார், இ.கா.ப., தலைமையில் (10.02.26) அன்று நடைபெற்றது. ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(72). இவர், கடந்த 2021ஆம் ஆண்டு 5 மற்றும் 6 வயது கொண்ட இரு சிறுமிகளுக்கு பாலியல் ...

கொலை வழக்கில் கைது

அரிவாளை காட்டி பணம் பறிப்பு. இளைஞர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர் என்ற விக்கி (29). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நின்றபோது அங்கு வந்த சமாதானபுரம் பகுதியைச் ...

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பொருநை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ...

வீடு ஒப்பந்தம், குத்தகை குறித்து எஸ்பி எச்சரிக்கை

குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி. எஸ்.பி. அசத்தல் திட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் திருநெல்வேலி மாவட்ட ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மனைவிக்கு வீட்டில் பிரசவம். கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் ஏர்வாடி பொறுப்பு உதவி ஆய்வாளர், சுபாஷினி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ராஜபுதூர் அருகே சந்தேகத்திற்கிடமான ...

செயின் பறித்த நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லிகோட்டை ...

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க ...

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு, புலனாய்வு சம்பந்தமாக 4 நாட்கள் சிறப்பு புத்தாக்க ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

போக்சோ குற்றவாளிக்கு குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஹரிகோபால கிருஷ்ணன் (27) போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ...

Page 3 of 49 1 2 3 4 49

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.