Tag: Tirunelveli District Police

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு ...

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மூவிருந்தாளி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விஜயராஜ் என்ற விஜயகுமார் (33). என்பவர் கொலை முயற்சி திருட்டு போன்ற ...

கொலை வழக்கில் கைது

நகை திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (35). என்பவர் (28.04.2025) அன்று தேவர்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை வழக்கில் தாய் மகன் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு பொன்னாக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் (48). என்பவருக்கும் அவரது சகோதரர் மகன் இசக்கி முத்துக்கும் (28). ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், பாலாஜி அவன்யூவைச் சேர்ந்த முருகன் (62). ராஜவல்லிபுரம் தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பொழுது பண மோசடியில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, ...

கொலை வழக்கில் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனார்  தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனையில் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையார்புரம் பகுதியில் தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

கஞ்சா பதுக்கிய நபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் 26.04.2025 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுத்தமல்லி இரயில்வே ...

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

காவல்துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா ப., உத்தரவின் பேரில், நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர், பிரசன்னகுமார், இ.கா.ப., ஆலோசனைப்படி ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, மேல இலந்தைகுளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று ...

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் சைபர் குற்றங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் தங்களை ...

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர்கள் கைது

மின்வயர் திருடிய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்தர பாண்டிய புரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மடத்துவிளையை சேர்ந்த சிரில்(67). என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள மோட்டார் அறையில் ...

பொது மக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் புதிதாக Whatsapp Photo Malware Scam என்ற மோசடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் சமூக வலைதளமான Whatsapp-ல் ...

காவல்துறை தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினர் ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலையுடன் இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர், சுடலைகண்ணு தலைமையிலான காவல்துறையினர் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே ரோந்து சென்றபோது, சந்தேக நபர்கள் இருவரைப் பிடித்து ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கால்வாய் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வடக்கு அரியநாயகிபுரம், ...

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆவரைகுளம், பாக்கியவிளை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (44). கவிதா (40). தம்பதியினர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இளையராஜா(28). (20.04.2025) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று ...

மது மற்றும் கஞ்சா விற்ற நபர்கள் கைது

மது மற்றும் கஞ்சா விற்ற நபர்கள் கைது

திருநெல்வேலி :திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதி விலக்கு பகுதியில் (21.04.2025) - அன்று, மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர், சந்திரா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றபோது ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட , கோவில் குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (20). என்பவர் கைது செய்யப்பட்டு ...

Page 3 of 30 1 2 3 4 30
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.