காவல் துறையினரின் அதிரடி சோதனை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாறையடி பேருந்து நிலையம் அருகில் (20.09.2024)ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர், மகாலட்சுமி மற்றும் காவல் துறையினர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாறையடி பேருந்து நிலையம் அருகில் (20.09.2024)ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர், மகாலட்சுமி மற்றும் காவல் துறையினர் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலை கொழுந்துபுரத்தைச் சோ்ந்தவா் தளவாய் பாண்டி (27). இவருடைய நண்பர் இசக்கி கண்ணன்(27). இருவரும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் அனுமதியின்றி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாலுகாபுரம் அருகே, (18.09.2024)-ஆம் தேதி, பழையபேட்டையை பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மனோஜ்(20). என்பவர் இருசக்கர வாகனத்தில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்கலம்புதூர், காந்தி நகர், கீழ தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரின் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கரிசூழ்ந்த மங்கலம், இந்திரன் வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் (17.09.2024) அன்று அப்பகுதியைச் சேர்ந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர், சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பாபநாசம் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி, கொள்ளை, வழக்கில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகுநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சக்திவேல் (36). மற்றும் அதே பகுதியை சேர்ந்த ...
திருநெல்வேலி: திசையன்விளை, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திசையன்விளை, கக்கன் நகரை சேர்ந்த மதிராஜன் மற்றும் மதியழகன் ஆகியோரை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன்கள் ராஜ்குமார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் குற்றாலம் ரோடு சர்ச் பின் பகுதியில் கடந்த (21.06.2024) -ஆம் தேதி நடைபெற்ற நெல்லையப்பர் கோவில் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி சந்தானமாரி (25). என்பவர் தனது கணவரை (01.09.2024) ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழகல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து (27). என்பவர் (15.09.2024) அன்று தனது தாயுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் காவல் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வைராவிகிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (65). என்பவரின் தம்பி மகனான சாமிநாதன் என்பவரிடம் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பழவூர் பகுதிக்குட்பட்ட 5 இடங்களில் 30 சிசிடிவி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், பேராசிரியர்களான செபஸ்டியான் ரோமி ( 38). பால்ராஜ் (40). இருவரும் தனியார் விடுதி ஒன்றில் இரவு ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி, இசக்கிராணி, இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பழவூர், புதுத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள்(34). என்பவர் (13.09.2024) அன்று வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் , சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.