பிடியாணை குற்றவாளி கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், மையவாடி, பெருமாள்புரத்தை ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், மையவாடி, பெருமாள்புரத்தை ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையினர் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் ...
திருநெல்வேலி : தமிழக சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தபோது மனு கொடுக்க வந்த ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் முத்தமிழ் நகரை சேர்ந்த சங்கர நயினார் என்பவரின் மனைவி தேவிதர்ஷினி (25). அவரை அவரது கணவர் மற்றும் மாமியார் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த மாசானம், மகன் ரமேஷ் என்ற ராமகிருஷ்ணன் (24). இவர் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (55). என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக அம்பாசமுத்திரம் அனைத்து ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்.இ.கா.ப., மேற்பார்வையில், அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பள்ளி ...
திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்படி ...
திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர், G.S.அனிதா,(தலைமையிடம்) தலைமையில் அனைத்து வங்கி மேலாளர்களுடன் சைபர் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் சீதபற்பநல்லூர் காவல் ஆய்வாளர், சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது புதூர் அருகே சந்தேகத்திற்கு இடமான ...
திருவாரூர் : கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும் ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கிழவனேரியை சேர்ந்த தேவதாஸ் (50). என்பவர் (19.10.2024) அன்று ஒரு கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை, பகுதியில் உதவி ஆய்வாளர், செய்யது நிசார் அகமது தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்தமடை பஸ் ஸ்டாப் ...
திருநெல்வேலி: இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு ஆய்வாளர், இந்திரா தலைமையில் மாநகர பகுதிகளில் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொதுமக்கள் இடையே ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் (20.10.2024) அன்று காலை ஒரு குடும்பத்தினர் சென்ற கார் திடீரென பழுதாகி காரில் இருந்தவர்கள் என்ன செய்வதறியாது தவித்துக் ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் மேல பிள்ளையார்குளம், கஸ்பாதெருவை சேர்ந்த கார்த்திக், (19). சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து ...
திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 2022 -ம் வருடம் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வீரவநல்லூர், பாரதிநகரை சேர்ந்த சையது இப்ராஹீம் (31). என்பவர் கைது ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை மணப்படைவீடு சிவன் கோவில் தெருவில் வசிக்கும் நல்லகண்ணு மகன் பாலசுப்பிரமணியம்(29). என்பவர் (15.10.2024)-ஆம் தேதி மார்க்கெட் அருகே நிறுத்தியிருந்த தன்னுடைய ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.