வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, அனைத்து ...












