Tag: Thiruvannamalai

கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் இணைந்து ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 2,200 லிட்டர் ...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

ஆண்டிப்பாளையம் கிராமத்தில் 4 பேருக்கு குண்டாஸ்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் ...

வலையாம்பட்டு காட்டுப்பகுதியில் கள்ளச்சாராய ஊறல்!

வலையாம்பட்டு காட்டுப்பகுதியில் கள்ளச்சாராய ஊறல்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் இணைந்து வலையாம்பட்டு காட்டுப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு ...

சிறப்பு மனுவிசாரனை முகாம்

திருவண்ணாமலை: இன்று 21.12.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப.,அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் மைதானத்தில் சிறப்பு மனுவிசாரனை முகாம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

காவல் கண்காணிப்பாளர் அதிரடி வேட்டை!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜமுனாமரத்தூர் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

சாராய வேட்டையில் தீவிரம்!

சாராய வேட்டையில் தீவிரம்!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி அஸ்வினி அவர்களின் ...

கள்ளச்சாராய தேடுதல் வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.புனிதா அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து ...

5 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மற்றும் செங்கம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் மற்றும் தண்டராம்பட்டு அருகே ...

விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.திரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ...

துணை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு!

துணை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவிச்சந்திரன்,  மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள ...

மக்கள் பயன்பாட்டிற்காக புதிய இணைய பார்க்கிங் அறிமுகம்!

மக்கள் பயன்பாட்டிற்காக புதிய இணைய பார்க்கிங் அறிமுகம்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மகாதீப விழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் மற்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து TVM பார்க்கிங் ...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (45), இவர், அந்த பகுதியில் நின்றிருந்த போது, குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கு ...

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலம் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் ...

11 குற்ற வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்!

குற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (22) ராஜேஷ்குமார் (24), இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன ...

காவலர்களுக்கு வெகுமதி வழங்கிய  D.G.P

காவலர்களுக்கு வெகுமதி வழங்கிய D.G.P

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதியினை வழங்கி ...

பேருந்து நிலையத்தில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை!

பேருந்து நிலையத்தில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ...

தனியாக தவித்த குழந்தை 1 மணி நேரத்தில் உறவினரிடம் ஒப்படைப்பு!

தனியாக தவித்த குழந்தை 1 மணி நேரத்தில் உறவினரிடம் ஒப்படைப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில், காந்தி சாலையில் தனியாக ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய கள்ளச்சாராய வேட்டை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பிலி கிராமத்தில் மிளகாய் நாஸ் ஓடை ...

CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மகாதீபம் திருவிழாவையொட்டி CLEAN AND SAFE DEEPAM 2022 பாதுகாப்பு விழிப்புணர்வு மீம்ஸ் (MEMES) போட்டி திருவண்ணாமலை மாவட்ட ...

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வாநத்தம் பகுதியில் நடத்திய தேடுதல் ...

Page 3 of 5 1 2 3 4 5

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.