Tag: Ramanathapuram District police

போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா

போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா

ராமநாதபுரம் : பரமக்குடியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து திறந்து ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சாலையில் சாகசம் செய்த இளைஞர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ...

பணியாற்றும் ஆறு இன்ஸ் பெக்டர்கள் மாற்றம்

பணியாற்றும் ஆறு இன்ஸ் பெக்டர்கள் மாற்றம்

ராமநாதபுரம் : தேவகோட்டை இன்ஸ் பெக்டர் சரவணன் ராம நாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிக்கும், எஸ். எஸ். கோட்டை இன்ஸ் பெக்டர் அந்தோணி செல்லத்துரை தேவகோட்டைக்கும், தொண்டி இன்ஸ்பெக்டர் ...

பைக் வீலிங் செய்த நபர் மீது வழக்கு

பைக் வீலிங் செய்த நபர் மீது வழக்கு

இராமநாதபுரம் : மதுரை-இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ...

இராமநாதபுரத்தில் காவல் அதிகாரிகளுடன் D.G.P

ராமநாதபுரம் : கமுதி பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த காவல்துறை தலைவர் சி.சைலேந்திரபாபு, ஐபிஎஸ்., கமுதியில் உள்ள ரெஹ்மானியா ...

குழந்தையை எறித்து கொன்ற தந்தை கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை போலீசார் கைதுசெய்து விசாரணை கணவருக்கும் மனைவிக்கும் ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்து வந்த அஜீத் மற்றும் நந்தகுமார் ஆகிய ...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் பெட்டிக் கடைகளில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன் மற்றும் கனி ஆகிய ...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள காமன்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மாரி, கந்தவேல் மற்றும் மாரிக்கண்ணு உட்பட ஆறு ...

இராமநாதபுரம் கிரைம்ஸ்.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் மற்றும் நிர்மல் ராஜ் ஆகிய இருவரையும் SI திரு.சரவணன் அவர்கள் U/s ...

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள வீரசங்கிலிமடம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பரக்கத் அலி மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் SI ...

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அரவிந்த் மற்றும் குகன் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் U/s 8(c) ...

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக் ...

Page 8 of 8 1 7 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.