Tag: Ramanathapuram District police

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் ...

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

புதிய காவல்துறை துணைத் தலைவர் பதவிர் ஏற்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய காவல்துறை துணைத் ...

மது விற்றவர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை ...

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

புதிய டி. ஐ. ஜி.நியமனம்

இராமநாதபுரம்: அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த துரை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக டிஐஜியாக பணி ...

சார்பு ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய எஸ்பி

சார்பு ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய எஸ்பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து(31.07.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.இராஜசேகரன் அவர்களை ...

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

காவல் அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் : (30.07.2024) காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இராமநாதபுரம் முதன்மை ...

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி வெகுமதி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி ...

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு எஸ் பி  பாராட்டு

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு எஸ் பி  பாராட்டு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், உத்தரகோசமங்கை காவல் நிலைய சரகம், ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோவிலில், கடந்த (30.06.2024)-ம் ...

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

சாலை விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளருக்கு எஸ்பி மலர் வளையம்

இராமநாதபுரம் : சாலை விபத்தில் உயிரிழந்த தேவிபட்டிணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தென்கரை மகாராஜா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ...

காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம்: திருவாடானை அரச கல்லூரியில் காவல் துறை சார்பில் சர்தேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தினை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் திருவாடானை உட்கோட்ட ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

விவசாயி வெட்டி படுகொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (55). பெருமாள் கோயில் அருகே தூங்கிக் கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி ...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் ...

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.   சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும் நேரில் ...

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் விளையாட்டு ...

பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து, திரு.முனியசாமி, சிறப்பு ...

காவலர்களுக்கு அதிநவீன குடையை வழங்கிய S.P

காவலர்களுக்கு அதிநவீன குடையை வழங்கிய S.P

இராமநாதபுரம்: வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவலர்களுக்கு உதவும் விதமாக 13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 97 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா (25.05.2024) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

S.P தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை ...

Page 10 of 12 1 9 10 11 12
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.