இராமநாதபுரம் எஸ்.பி டாக்டர் வருண்குமாரின் மனம் நெகிழ செய்த பணி!
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்கள் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்கள் இன்று பணிக்கு வரும்போது ஈ.சி.ஆர் அருகே உணவின்றியும் கவனிப்பாரற்றும் சாலையில் கிடந்த ஒரு வட ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரைச் சேர்ந்த நகைவியாபாரி பாலசுப்பிரமணியன் என்பவர் 15.07.2020 அன்று இருசக்கர வாகனத்தில் பள்ளத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜம்புலிங்கம் இரவு ரோந்து பணியில் போது வேப்பூர் கள்ளக்குறிச்சி சாலையில் வந்து ...
தேனி : போடி தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சிலமலை கிராமப்பகுதியில் கருப்பையா என்பவர் கிணற்று மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்குவதற்காக ஆழமான கிணற்றில் இறங்கும்போது தவறி ...
தேனி : கம்பம் பகுதியில் பெற்றோருடன் முகக் கவசம் அணியாமல் வெளியே அழைத்து வந்த குழந்தைக்கு முகக்கவசம் அணிவித்து, குழந்தையின் பெற்றோருக்கு முகக்கவசத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி கொரோனா ...
மதுரை : மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான இன்று (27.07.2020 ...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்ற முயற்சித்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர் திரு.ராஜ்குமார் அவர்கள் குடும்பத்திற்கு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக மாவட்ட அரசு மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவ இணை இயக்குனர்கள் ...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த திரு.உமையசேகர் என்பவர் உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மிகவும் ஏழ்மையான ...
சென்னை : பொது மக்கள், சென்னையில் பணிபுரியும், 12 காவல் துணை ஆணையர்களிடமும், 'வாட்ஸ் ஆப் வீடியோ கால்' வாயிலாக புகார் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ...
இராமநாதபுரம் : மாண்புமிகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகம், ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் நல்லாத்தூரில் வசித்துவரும் திரு. ரகுநாதன் என்பவரின் மகள் செல்வி. பூஜிதா (வயது 8) ...
சென்னை : கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, தலைமையிட இணை ஆணையாளர் திருமதி.C. மஹேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர ...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தனது காவல்நிலைய காவலர்களுடன் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.