வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், ...
மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், ...
மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் ...
மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப் ...
மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து ...
மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி ...
மதுரை : மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில்,கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவம் ...
(19/7/2023) அன்று National Rifle Association Of India (NRAI) - ஆல் நடத்தப்பட்ட மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு - ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி ...
மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு ...
மதுரை: பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.மதுரை அருகே இளமானூர் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பாண்டியம்மாள் (44). இவர் ...
மதுரை: திருமங்கலம் கப்பலூர் மேல தெருவை சேர்ந்தவர் மணி (65). இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து ...
மதுரை: அவனியாபுரம் பெருங்குடி ஏர்போர்ட் ரோட்டில் கார் கம்பெனியின் பின்புறம் கும்பல் ஒன்று வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவனியாபுரம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துசென்றபோது அவர்களை சுற்றி ...
மதுரை: அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி பஞ்சமி மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ...
மதுரை : நரிமேடு பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் கிருபாகரன் (21). இவர் திருப்பாலைப்பகுதியில் உள்ள கல்லூரியின் விளையாட்டு திடலில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் ...
மதுரை: நாகமலை புதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (48). இவர் பெருங்குடி மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவர் கையில் பேக் ...
மதுரை: கோச்சடையை சேர்ந்தவர் சிவாஜி மகன் ராமகிருஷ்ணன் (27). இவர் தத்தனேரி மெயின் ரோடு சிஎஸ்ஐ கல்லறை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த ...
மதுரை: ஜூலை 21 ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் சக்தி (22). இவர் எம்.கே.புரத்தில் டீக்கடை அருகே வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப் பணியில் ...
மதுரை: செல்லூர் அருள்தாஸ் புரம் மெயின் ரோடு பெரியசாமி நகரை சேர்ந்தவர் திருத்தணி முருகன் மகன் அரவிந்த் (22). இவரது தாய் தந்தை இறந்த நிலையில் பாட்டியுடன் ...
மதுரை : ஜூலை 21 திருநெல்வேலி பாலமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்திரவேல். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.