Tag: Madurai

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது

மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், ...

சீரிய முயற்சியால் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

செல்போன் திருட்டு வாலிபர் கைது

மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் ...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

ரயில் தண்டவாளத்தில் 4 பேர் கைது

மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப் ...

மனம் உடைந்து ஒருவர் தற்கொலை

மனம் உடைந்து ஒருவர் தற்கொலை

மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து ...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

பேருந்நு நிலையத்தில் கத்திமுனையில் வழிப்பறி

மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி ...

மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில்,கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவம் ...

சந்தைமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சந்தைமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக 35 லட்சம்

ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக 35 லட்சம்

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு - ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி ...

தொழிலாளின் மரணம் கொலையா  தற்க்கொலையா

மாடியில் தவறி விழுந்தவர் மரணம்

மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு ...

பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்து

பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்து

மதுரை: பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.மதுரை அருகே இளமானூர் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பாண்டியம்மாள் (44). இவர் ...

தாய் இறந்த சோகத்தில் மகள் தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: திருமங்கலம் கப்பலூர் மேல தெருவை சேர்ந்தவர் மணி (65). இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து ...

குடிபோதை தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் ஐந்து பேர் கைது

மதுரை: அவனியாபுரம் பெருங்குடி ஏர்போர்ட் ரோட்டில் கார் கம்பெனியின் பின்புறம் கும்பல் ஒன்று வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவனியாபுரம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துசென்றபோது அவர்களை சுற்றி ...

சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் ஆடி பூர விழா

சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் ஆடி பூர விழா

மதுரை: அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி பஞ்சமி மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

வாலிபரிடம் செல்போன் திருடிய மூன்று பேர் கைது

மதுரை : நரிமேடு பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் கிருபாகரன் (21). இவர் திருப்பாலைப்பகுதியில் உள்ள கல்லூரியின் விளையாட்டு திடலில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் ...

கஞ்சா வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  நடவடிக்கை

பயனிடம் பேக் திருடிய மூன்று வாலிபர்கள் கைது

மதுரை: நாகமலை புதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (48). இவர் பெருங்குடி மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவர் கையில் பேக் ...

கத்திமுனையில் வழிப்பறி இரண்டு பேர் கைது

கார் கண்ணாடி உடைப்பு இரண்டு பேர் கைது.

மதுரை: கோச்சடையை சேர்ந்தவர் சிவாஜி மகன் ராமகிருஷ்ணன் (27). இவர் தத்தனேரி மெயின் ரோடு சிஎஸ்ஐ கல்லறை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த ...

டீக்கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

வாள் ஒன்றுடன் வாலிபர் கைது.

மதுரை: ஜூலை 21 ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் சக்தி (22). இவர் எம்.கே.புரத்தில் டீக்கடை அருகே வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப் பணியில் ...

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை: செல்லூர் அருள்தாஸ் புரம் மெயின் ரோடு பெரியசாமி நகரை சேர்ந்தவர் திருத்தணி முருகன் மகன் அரவிந்த் (22). இவரது தாய் தந்தை இறந்த நிலையில் பாட்டியுடன் ...

தொழிலாளின் மரணம் கொலையா  தற்க்கொலையா

படிக்கட்டில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி மரணம்

மதுரை : ஜூலை 21 திருநெல்வேலி பாலமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்திரவேல். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியில் ...

Page 8 of 44 1 7 8 9 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.