வாலிபர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், ...
மதுரை : வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் மகன் முஹம்மது இஷாத், ...
மதுரை: சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் இளங்கோ (43). இவர் வியாபாரி ஆவார். கீழமாரட்டு வீதி தயிர் மார்க்கெட் அருகே காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக் ...
மதுரை: தெற்கு வாசல் எஃப் எஃப் ரோட்டின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் நான்கு பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அப்போது தெற்கு வாசல் சப் ...
மதுரை : பாண்டியன் நகர் ,மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மணி (53), இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்து ...
மதுரை: ஆரப்பாளையம் சோனையார் கோவில் தோப்புவை சேர்ந்தவர் ராஜா (40). இவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவரை, வாலிபர் ஒருவர் கத்தி முனையில் விரட்டி ...
மதுரை : மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில்,கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவம் ...
(19/7/2023) அன்று National Rifle Association Of India (NRAI) - ஆல் நடத்தப்பட்ட மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு - ஏழை மாணவர்களின் நலனுக்காக ரூபாய் 35 லட்சம் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி ...
மதுரை: ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டுகாலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் மகபூப் பாளையம் அன்சாரி நகர் ஏழாவது தெருவில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது முதல் மாடிக்கு ...
மதுரை: பஞ்சாயத்து அலுவலக ஊழியர் வீட்டில் தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாயின.மதுரை அருகே இளமானூர் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர். பாண்டியம்மாள் (44). இவர் ...
மதுரை: திருமங்கலம் கப்பலூர் மேல தெருவை சேர்ந்தவர் மணி (65). இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டது இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து ...
மதுரை: அவனியாபுரம் பெருங்குடி ஏர்போர்ட் ரோட்டில் கார் கம்பெனியின் பின்புறம் கும்பல் ஒன்று வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவனியாபுரம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்துசென்றபோது அவர்களை சுற்றி ...
மதுரை: அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடி பஞ்சமி மற்றும் ஆடி பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ...
மதுரை : நரிமேடு பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் கிருபாகரன் (21). இவர் திருப்பாலைப்பகுதியில் உள்ள கல்லூரியின் விளையாட்டு திடலில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது மூன்று வாலிபர்கள் ...
மதுரை: நாகமலை புதுக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (48). இவர் பெருங்குடி மண்டேலா நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அவர் கையில் பேக் ...
மதுரை: கோச்சடையை சேர்ந்தவர் சிவாஜி மகன் ராமகிருஷ்ணன் (27). இவர் தத்தனேரி மெயின் ரோடு சிஎஸ்ஐ கல்லறை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த ...
மதுரை: ஜூலை 21 ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மச்சக்காளை மகன் சக்தி (22). இவர் எம்.கே.புரத்தில் டீக்கடை அருகே வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்தார். அப்போது ரோந்துப் பணியில் ...
மதுரை: செல்லூர் அருள்தாஸ் புரம் மெயின் ரோடு பெரியசாமி நகரை சேர்ந்தவர் திருத்தணி முருகன் மகன் அரவிந்த் (22). இவரது தாய் தந்தை இறந்த நிலையில் பாட்டியுடன் ...
மதுரை : ஜூலை 21 திருநெல்வேலி பாலமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்திரவேல். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியில் ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.