சரக்கு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு சிறுவர்கள் கைது
மதுரை: மாப்பாளையம் பகுதியில், செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்தபோது, காவல்துறை கட்டுப்பாட்டு ...
மதுரை: மாப்பாளையம் பகுதியில், செயல்பட்டு வந்த பல சரக்கு கடை ஒன்றில் நேற்று இரவு இரண்டு மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து கொள்ளையடித்து கொண்டிருந்தபோது, காவல்துறை கட்டுப்பாட்டு ...
மதுரை: மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண் ...
மதுரை: விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில், பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது. மதுரை விமான நிலைய இயக்குநர், முத்துக்குமார். விமான ...
மதுரை: திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ,காரில் வந்த ஒரே குடும்பத்தைச் ...
மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனி கிராமம்மாகும். இங்கு, தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால் மற்றும் பாலம் கட்டும் ...
மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன்திருப்பதி காவல் நிலைய சரகத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி தேரோட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ...
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ். வயது (34). இவர், பெயிண்டராக கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு, ...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை கிராம மக்கள் சார்பில் முடிவு ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’ நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். ...
மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொதுமகா சபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார் சுவாமிக்கு, ஆடி வெள்ளியை முன்னிட்டு கனிமாற்று விழா வில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர். உதயக்குமார், இவர் கடந்த 20ஆம் தேதி ஆடி அம்மாவாசையை முன்னிட்டு சாப்டூர் வாழைத்தோப்பு பகுதி வழியாக சதுரகிரி ...
மதுரை: சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள எம். வி. எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளியின் ...
மதுரை: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் ...
மதுரை: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த ...
மதுரை: மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ...
மதுரை : நடிகர் கார்த்திக் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என, ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல் நிலை பள்ளியில் (24.07. 2023) அன்று கடந்த கல்வியாண்டில் ...
திண்டுக்கல்: பொன்மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை ...
மதுரை : பீபி குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ...
மதுரை: தத்தனேரி அருள்தாஸ் புரம் பாலமுருகன் கோவில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் கௌதம் கார்த்திக் (18) .இவர் கோரிப்பாளையம் பாலத்தில் பைக் ஓட்டி சென்று ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.