சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் ...
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் ...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில், காவல்துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பொன்னிருளு அவர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் ...
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில், ...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விடுத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், தமிழக ...
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 28, கூலித்தொழிலாளி. கடந்த 2017-ம் ஆண்டில் இவர் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். ...
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கான அண்ணா மறுமலர் திட்டத்தின் ...
மதுரை மாநகராட்சி நகர சபைக் கூட்டம், மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.57 ஆரப்பாளையம் மந்தை வார்டு ...
மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற ...
மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும் முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான் ...
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியான சத்திரம் பள்ளியில் சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ...
மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ...
மதுரை நவ 1 கையில் வாளுடன் நடுரோட்டில் தகராறு செய்து தட்டி கேட்ட ஆட்டோ டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ...
மதுரை : மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.எஸ்.அனீஷ் சேகர், ''வாழ்ந்து காட்டுவோம்'' திட்டத்தின் கீழ் ...
மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், ...
மதுரை : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் இயக்குனர் முனைவர் திரு.ச. நடராஜன் அவர்களின் முன்னிலையில் மண்டல அளவிலான 6 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம் ...
மதுரை : மதுரை வடக்கு வட்டம், செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் 1036 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 82 ...
மதுரை: மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் இருந்து கடந்த (11.09.22)-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று காவல்துறை மற்றும் அரசு விதிமுறைகளின் படி பரமக்குடிக்கு சென்றுவர ...
திடீர் காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி! மதுரை : மதுரை அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் காட்டு ராஜா .இவரது ஏழு மாத ஆண் ...
மதுரை : 1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.