மதுரை அழகர்கோவிலில் மருத்துவமனை!
மதுரை : மதுரை அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், தமிழக அரசு உறுதி அறிவித்ததன்படி, இலவச மருத்துவமனை தொடங்கியது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ...
மதுரை : மதுரை அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், தமிழக அரசு உறுதி அறிவித்ததன்படி, இலவச மருத்துவமனை தொடங்கியது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மாரியம்மன் ...
மதுரை : ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, டிசம்பர் மாதத்தில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ...
மதுரை : மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , மேயர் இந்திராணி பொன்வசந்த் ...
மதுரை : திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர் க, கோட்டாட்சியரிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ...
மதுரை : மதுரையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மொத்த விடுப்பு - உணவு விநியோகம் சேவை பாதிப்பு அடைந்தது. ஸ்விகி நிறுவனத்தின் உணவு ...
மதுரை : மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அம்பேத்கர் சிலையினை, அமைச்சர் திரு.மூர்த்தி மற்றும் விசிக கட்சி திரு.திருமாவளவன் ஆய்வு செய்தனர். மதுரை ...
மதுரை: மதுரை மாவட்டம் ஊமச்சிளம் உட்கோட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என்று கொடுத்த புகாரின் ...
முன்விரோதத்தில் மோதல் 4 பேர் கைது! மதுரை : ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு குறுக்கு தெருவை சேர்ந்தவர் விருமாண்டி (54), பெத்தானியாபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுந்தர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக ...
மதுரை : ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி. சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை ...
மதுரை : சோழவந்தான் அருகே சாலைப் பணியினை, தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...
மதுரை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி, ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை ...
மதுரை : மதுரை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா தொடர் மாரத்தான் ஓட்டத்தை, மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த், துவக்கி ...
மதுரை : மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது திடீரென தீ பற்றி ...
தபால்தந்தி நகரில் பேக்குடன் செல்போன்கள் பறிப்பு! மதுரை : தபால் தந்தி நகர் வாசுகி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பெரிய கருப்பன் 67. இவர் நரிமேட்டில் ...
மதுரை : மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, மதுரை ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே ...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில், பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டுவதால், சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக ...
மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்தில், சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. பொன்மீனா, அவர்கள் தலைமையில், SVN கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு Cyber Crime குற்றங்கள் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.