பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை!
மதுரை : மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர ...
மதுரை : மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர ...
மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாத்தியார் அணை ...
மதுரை : மதுரையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பவர்கள் மற்றும் அதனை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ...
மதுரை : மனித உரிமை நாள் உறுதிமொழியை மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு. வெற்றி செல்வன் அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகே, அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது. இங்கு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர். கடந்த பத்து வருடங்களாக முறையற்ற சாலை வசதிகளால், ...
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் 35 மாவட்ட சிலம்பம் போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் குடும்பத்தாருடன் பங்கேற்றனர். இதில், ...
குடிபோதையில் தவறி விழுந்து பலி! மதுரை : குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார். மதுரை , பொன்மேனி மெயின் ரோடு ...
மதுரை : மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் விசிக சார்பாக 45 லட்சம் மதிப்பீட்டில் 13 அடிக்கு அம்பேத்கருக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது. காலை 10.20 ...
மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ...
மதுரை : ட்ரூ காலர் இந்திய குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தங்கு தடையற்ற தகவல் தொடர்புகளுக்கு உதவும் விதமாக ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளின் சரிபார்க்கப்பட்ட தொடர்பு எண்களை ...
மதுரை : மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட அப்பாத்துரை நகர் 1,2,3ஆவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால் குண்டும் குழியுமான சாலைகளிலும், ...
மதுரை : சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள கலைவாணி பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. யோகா பயின்ற மாணவர்கள் மதுரை ஸ்ரீ வாணி மெட்ரிக் ...
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (25) இவர் நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு ...
மதுரை : மதுரை அய்யர் பங்களா நாகூர் தெருவை சேர்ந்தவர் ஜெயகணேஷ்பாண்டி (19), சம்பவத்தன்று இவர் நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 2 ...
மதுரை : சோழவந்தான் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமியும் இணைந்து சோழன் உலக சாதனை புத்தகத்தின் ...
தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் சாவு ! மதுரை : மதுரை வண்டியூரில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் காதில் ரத்த வழிந்த நிலையில் உயிரிலிருந்து தொடர்பாக போலீசார் ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அழ கர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள், ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா ...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் பல்வேறு வருடங்களாக ...
மதுரை : மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மதுரை மாநகர் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். (65) வயதான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.