Tag: Madurai District Police

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட ...

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொண்டி கோவில்பட்டி கஸ்தூரிபாய் நகரில் வீட்டில் முன்னால் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனதாக அசோகன் என்பவர் ...

இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ...

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு ...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் எச்சரிகை.

மதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் ...

தவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.

மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார் ...

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.

மதுரை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள மதுரை ...

மனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்!

மனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்!

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் செக்போஸ்ட் பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் நடக்க முடியாமல் சாலையோரம் மயங்கிய நிலையில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் மேலூர் டி.எஸ்.பி திரு.சுபாஷ் ...

Page 17 of 17 1 16 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.