Tag: Madurai District Police

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி மணப்பாறை பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலத்திலிருந்து திருச்சி வரை ...

காவலர்கள் தினத்தை முன்னிட்டு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மரியாதை

காவலர்கள் தினத்தை முன்னிட்டு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மரியாதை

மதுரை : டிசம்பர் 24 காவலர்கள் தின வாழ்த்துக்கள் மதுரை மாவட்டம் தெற்கு வாசல் காவல் நிலையம் ஆய்வாளர். உயர்திரு .கதிரேசன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. விருதுநகரிலிருந்து நமது ...

காவலர்கள் தின முன்னிட்டு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பொன்னாடை

காவலர்கள் தின முன்னிட்டு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பொன்னாடை

மதுரை : மதுரை மாநகர கீரைத்துறை காவல் ஆய்வாளர் .திரு .செல்வம். அவர்களுக்கு காவலர்கள் தின வாழ்த்துக்கள் கூறிய போது எடுத்த புகைப்படம். ‌ மேலும் பூங்கொத்து ...

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுரை : காவல்துறை மதுரை மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. (23.12.2023)- 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

நகைக் கடையில் தீ விபத்து

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பினர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சான்றிதழ்

மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு வழக்குகள் மாநில அளவில் அறிவியல் தொழில்நுட்ப முறை உதவியோடு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கடப்பாறையில் அடித்து மனைவி கொலை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவரது மனைவி பாண்டீஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் விசாரணை

மதுரை : மதுரை ,சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்.இவர் வீட்டில் , 14 பவுன் மற்றும் 4 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாயை மர்ம ...

கொலை வழக்கில் கைது

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் டவுன் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (02.12.2023) திருமங்கலம் ...

கொலை வழக்கில் கைது

போலி மருத்துவர் கைது

மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் நடத்தப்பட்ட கூட்டு சோதனையில் நாகையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ...

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு கீர்த்தனா அரங்கத்தில், மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமை ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி சுமதி. இவர் கிழக்கு தெருவில் குடியிருந்து ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை : மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த நபர்கள் கைது

மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், பேரையூர் காவல் நிலைய சரகம் பேரையூர் மாக்கெட் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை இரண்டு நபர்கள் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

டாஸ்மாக் விற்பணையாளரை மிரட்டி பணம் பாட்டில்கள் கொள்ளை

மதுரை : சோழவந்தான் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் பணம் மற்றும் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளை சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி ...

மதுரையில் 100 அடி உயரம்தேசியக் கொடிக் கம்பம் திறப்பு

மதுரையில் 100 அடி உயரம்தேசியக் கொடிக் கம்பம் திறப்பு

மதுரை : மதுரை துவரிமான் அருகே, உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளி, நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் தீ விபத்து

மதுரை : மதுரையில் பிரபல நாளிதழ் அலுவலகத்தில் தீ விபத்து - சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை

மதுரை : திருப்பரங்குன்றத்தில், வீட்டை உடைத்து ரூபாய் ஒருலட்சம் கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணி நகர் சாம்பசிவம் நகரைச் சேர்ந்தவர். முத்துக்கண்ணன் மனைவி ...

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

தேசிய போட்டியில் சாதனை புரிந்த கிளப் மாணவி

மதுரை : தேசிய போட்டியில் சாதனை புரிந்த மதுரை ஆயுதப்படை தடகள கிளப் மாணவியை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.S.நரேந்திரன் நாயர் IPS., அவர்கள், மதுரை சரக ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை

மதுரை : மதுரை அருகே ஆனையூரில், வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனையூர் இமயம் நகரைச்சேர்ந்தவர் ரவி ...

Page 17 of 19 1 16 17 18 19
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.