Tag: Madurai District Police

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர், மதுரை விமான நிலையத்தில் கைது

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36. இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து ...

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

180 பவுன் தங்கம், ஒன்பது லட்சம் பறிமுதல் செய்துள்ள மதுரை காவல்துறையினர்

கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் ...

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை!

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது, அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை ...

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

பிரபல ரவுடி மதுரையில் வெட்டி படுகொலை

திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டி ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ண குமாரை காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ...

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

1207 மொபைல் போன்களை மீட்டுள்ள மதுரை காவல்துறையினர்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன்; சம்பந்தமான புகார்களில் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியில் இயங்கிவரும் பாராமவுண்ட் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த 12.08.2023-ம் தேதி அமைச்சர் அவர்களின் உதவியாளர் பேசுவது போன்றும் அமைச்சர் அவர்கள் பேசுவது ...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

நவீன தொழில் நுட்ப உதவியுடன் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, ...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

தனிப்படையினரை பாராட்டிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, ...

கிராம நிர்வாக அலுவலகருக்கு மதுரை SP பாராட்டு

கிராம நிர்வாக அலுவலகருக்கு மதுரை SP பாராட்டு

மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்தில் கள்ளிக்குடி உட்கடை பொட்டல்பட்டி கிராமத்தில் பிறந்த சில மணி நேரங்களிலே ஆன ஆண் குழந்தை ஒன்று ...

515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம்

13 நான்கு சக்கர வாகனங்கள், ஏலம் எடுக்க தேதி அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 13 நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற 22.08.2023-ம் தேதி ...

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை துரித நடவடிக்கையால் திருட்டு போன 1107 மொபைல்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது கடந்த 01.03.2021-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக சைபர் குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் ...

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

காவல்துறை வாகனங்களை, மதுரை S.P ஆய்வு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட ...

இருசக்கர வாகனம் திருடிய நபர்கள் கைது.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நொண்டி கோவில்பட்டி கஸ்தூரிபாய் நகரில் வீட்டில் முன்னால் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனதாக அசோகன் என்பவர் ...

இனி மணல் கடத்தினால் குண்டாஸ் – மதுரை SP எச்சரிக்கை

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ...

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வசிமலையன் கோயில் ஒடை அருகே போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் பொழுது சட்டத்துக்கு ...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் எச்சரிகை.

மதுரை : மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம். உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் ...

தவற விட்ட பணத்தை சில மணி நேரங்களில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை போலீசார்.

மதுரை : ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் பயணித்த போது ரூபாய் 82,500 பணத்தை தவற விட்டதாக காவல் நிலையத்தில் புகார் ...

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.

மதுரை : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவு படி, திருமங்கலம் கப்பலூர் அருகே உள்ள மதுரை ...

Page 17 of 18 1 16 17 18
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.