பிரபல குற்றவாளி வெட்டி படுகொலை
மதுரை : மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது (28). இவர், செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று ...
மதுரை : மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் வயது (28). இவர், செக்கானூரணி அருகே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற கிடா முட்டு சந்தைக்கு சென்று ...
விருதுநகர் : தமிழகத்தில் பாதாள சாக்கடை மூலம் தற்போது வரை 226 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தமிழக அரசு மீது ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கையால், 4 பேர் கைது செய்ப்பட்டனர். ...
மதுரை : மதுரை வில்லாபுரத்தில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 -வது வார்டு வில்லாபுரம் வீட்டு ...
மதுரை : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி மணப்பாறை பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலத்திலிருந்து திருச்சி வரை ...
மதுரை : டிசம்பர் 24 காவலர்கள் தின வாழ்த்துக்கள் மதுரை மாவட்டம் தெற்கு வாசல் காவல் நிலையம் ஆய்வாளர். உயர்திரு .கதிரேசன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. விருதுநகரிலிருந்து நமது ...
மதுரை : மதுரை மாநகர கீரைத்துறை காவல் ஆய்வாளர் .திரு .செல்வம். அவர்களுக்கு காவலர்கள் தின வாழ்த்துக்கள் கூறிய போது எடுத்த புகைப்படம். மேலும் பூங்கொத்து ...
மதுரை : காவல்துறை மதுரை மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக. (23.12.2023)- 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை ...
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நகைக்கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பினர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ...
மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு வழக்குகள் மாநில அளவில் அறிவியல் தொழில்நுட்ப முறை உதவியோடு ...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவரது மனைவி பாண்டீஸ்வரி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி ...
மதுரை : மதுரை ,சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்.இவர் வீட்டில் , 14 பவுன் மற்றும் 4 லட்சத்தி 45 ஆயிரம் ரூபாயை மர்ம ...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் டவுன் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (02.12.2023) திருமங்கலம் ...
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் நடத்தப்பட்ட கூட்டு சோதனையில் நாகையாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ...
மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு கீர்த்தனா அரங்கத்தில், மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமை ...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி சுமதி. இவர் கிழக்கு தெருவில் குடியிருந்து ...
மதுரை : மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக தெற்கு மாசி வீதி பகுதியில் ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ...
மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டம், பேரையூர் காவல் நிலைய சரகம் பேரையூர் மாக்கெட் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை இரண்டு நபர்கள் ...
மதுரை : சோழவந்தான் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் பணம் மற்றும் 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளை சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி ...
மதுரை : மதுரை துவரிமான் அருகே, உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளி, நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.