Tag: Kallakurichi

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைகாவல் தண்டனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 30. த/பெ பழனிவேல் என்பவருக்கும் அவரது மனைவி கவிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக ...

குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த மூன்று உதவி ...

காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: இன்று 28.01.2023-ந் தேதி 08.00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கள்ளக்குறிச்சி காவல்துறையினரின் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., ...

நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தியவர் அதிரடியாக கைது

நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தியவர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்கள், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ...

840 காவல்துறையிரைக் கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோமுகி டேம், பெரியார் ...

அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களுக்கு, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் ...

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் (13.01.2023), -ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுதந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கடந்த 2020-ம் ஆண்டு ரிஷவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேல் குடும்பத்திற்கும் வீட்டு மனை பிரச்சனையில் ...

11/2 டன் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்திய நபர்கள் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற ...

கருத்து கேட்பு, மனு விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் அளித்திருந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ...

S.P அலுவலகத்தில் அதிரடி மனு விசாரணை

S.P அலுவலகத்தில் அதிரடி மனு விசாரணை

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களின் தலைமையில் பொதுமக்கள் அளித்திருந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ...

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் ...

வாகன தணிக்கையில் சிக்கிய 14 டன் கடத்தல் பொருள்

வாகன தணிக்கையில் சிக்கிய 14 டன் கடத்தல் பொருள்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ் ., அவர்கள், உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேஷன் அரிசி ...

மலைப்பகுதியில் காவல்துறையின் தீவிரம்

மலைப்பகுதியில் காவல்துறையின் தீவிரம்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க தனிப்படை அமைத்து ...

மலைபகுதியில்  200 காவல்துறையினர்

மலைபகுதியில் 200 காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் அலுவலகங்கள் ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு வாரமும் ...

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை ...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை ...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

1 கோடி மோசடி 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஆனந்தன்(47). இவரும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் முட்டை காலனி பகுதி சின்னராசு ...

1400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள்  அழிப்பு!

1400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.பகலவன், IPS., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் ...

தீவிரமான  செயலில் காவல்துறையினர்

தீவிரமான செயலில் காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P.பகலவன் IPS., அவர்களின் தலைமையில் மந்தவெளி அருகில் உள்ள கண்ணன் மஹால் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் உயர் ...

Page 3 of 5 1 2 3 4 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.