Tag: Dindigul

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவான வாலிபருக்கு சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தங்கப்பாண்டி(30), என்பவர் 2016 - ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தவர். ...

7 ஆண்டு சிறை; திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜவள்ளி 32. கடந்த 2013-ம் ஆண்டு ராஜவள்ளி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ...

தீவிர ரோந்தில் 7 பேர் கைது!

தீவிர ரோந்தில் 7 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பிரபாகரன், தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 7 பேர் கொண்ட ...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

போதை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் அதிரடி கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல்லுக்கு கஞ்சா விற்பனை செய்ய வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு DSP நாகராஜன், மேற்பார்வையில் ...

வங்கி ஊழியரை தாக்கிய குடும்பத்திற்க்கு வலைவீச்சு!

மூட்டை கணக்கில் கடத்தல், மர்ம நபருக்கு வலை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த எம்.வாடிப்பட்டி பிரிவு அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ...

அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு சிறை!

அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்த வாலிபருக்கு சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ...

குற்ற வழக்கில் மர்ம கும்பலுக்கு ஆயுள் தண்டனை!

குற்ற வழக்கில் மர்ம கும்பலுக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த செபஸ்தியார் என்பவரை மர்ம கும்பல் ...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

தற்கொலைக்கு முயன்ற பெண் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் K.R  நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி விமலா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் உள்ளனர். விமலா ...

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

திண்டுக்கல் முதியவருக்கு சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ...

காவல்துறையினருக்கு, டி.ஜி.பி சுற்றறிக்கை!

அதிரடியாக களமிறங்கிய உளவுத்துறை போலீசார் D.G.P உத்தரவு!

திண்டுக்கல் :  மாநிலம் முழுதும், சட்ட விரோத சூதாட்ட கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட 'கிளப்' நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில், ...

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

சோலைஹால் பகுதியில் 3 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு 3 வாலிபர்கள் சென்றனர். பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். ...

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர், கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி ராம்கமலா 41. ...

கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

சீரிய முயற்சியில் குற்றவாளிக்கு 7 வருட சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை கருப்பணசாமி கோவில் அருகே கடந்த வருடம் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு வழக்கில் ...

பாரத பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு!

பாரத பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு!

திண்டுக்கல் :  திண்டுக்கலுக்கு வருகை தந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியை அவர்களை ,மேதகு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களும் ,மாண்புமிகு தமிழ்நாட்டின் ...

பல்கலைக்கழகத்தில் D.G.P திரு.செ.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!

பல்கலைக்கழகத்தில் D.G.P திரு.செ.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு D.G.P திரு.செ.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு.   திண்டுக்கல்லில் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

திண்டுக்கல் தனிப்படையினரின் தீவிரம்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் உள்ள மளிகைகடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த நாகராஜன் (32), என்பவரை ஐ.ஜி. தனிப்படை காவல் உதவி ...

நீர் நிலைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி!

நீர் நிலைகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கம் மற்றும் அணைகள் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று ...

பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு!

பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா, வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக ...

ஓட்டுனர்களுக்கு செயல் விளக்கங்களுடன் காவல்துறையினர்!

ஓட்டுனர்களுக்கு செயல் விளக்கங்களுடன் காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு ராஜாராம், திரு.சிவகுமார், மற்றும் நிலைய காவலர்கள் திரு.நவநீதன், ஆகியோர் கொண்ட ...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு குண்டாஸில் சிறை!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.10.2022), ம் தேதி (11), வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூக்கால் ...

Page 25 of 26 1 24 25 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.