Tag: Dindigul

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் S.P

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (03.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

மின்னல் தாக்கி பெண் 2 மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி பெண் 2 மாடுகள் உயிரிழப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள கொங்கர்குளத்தை சேர்ந்தவர் தேவி (55) இவர் இடி, மின்னலுடன்கூடிய பலத்த மழை பெய்த போது தோட்டத்து வீட்டுக்கு ...

காலரின் குடும்பத்திற்கு 12,64,250 நிதி வழங்கிய S.P

காலரின் குடும்பத்திற்கு 12,64,250 நிதி வழங்கிய S.P

திண்டுக்கல் :  ஈரோடு மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வத்திரு.கற்பகவள்ளி அவர்கள் இயற்கை எய்தினார். இதையடுத்து ...

துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீள பாம்பு

துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீள பாம்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல், வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்த சீனிவாசன் (40), இவரின் வீட்டின் முன்பக்க வளாகத்தில் சுமார் 7 அடி நீள சாரை பாம்பு ஊர்ந்து சென்றது ...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

  திண்டுக்கல் கிரைம்ஸ் 02/05/2023

  திண்டுக்கல் அருகே வாலிபர் பலி!   திண்டுக்கல் :  திண்டுக்கல், வத்தலக்குண்டு ரோடு மேம்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது இதில் வாலிபர் ...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

3 பேருக்கு அதிரடியாக குண்டாஸ்

திண்டுக்கல் :  திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தாலுகா காவல்துறையினர் ...

சிறைவாசிகளுக்கு புத்தக தானம்

சிறைவாசிகளுக்கு புத்தக தானம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட சிறையில் உதவி சிறை அலுவலர் திரு ரமேஷ் அவர்களிடம், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையர் திரு. தேவநாதன், பிரநவ் உரிமையாளர் திரு. ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

திண்டுக்கல் :  பழனி காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பயங்கர ஆயுதங்களுடன் காமராஜர் நகரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன் ...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு வலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி,சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு ...

மக்களைத் தேடி காவல்துறையினர்

மக்களைத் தேடி காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி களிக்கம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் ...

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த போலி செய்தியாளர் கைது

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த போலி செய்தியாளர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்பண்டாரி (35), இவர் எந்த தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் அங்கீகரிக்கப்படாத செய்தியாளராக இல்லாத நிலையில் கோடங்கிபட்டி ...

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

போதையில் அடிக்கடி தகராறு செய்ததால் மனைவியின் ஆத்திரம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே நேற்று இரவு தெற்கு விராலிப்பட்டியில் மர்ம உறுப்பில் பைபால் அடித்து முத்தையா என்பவர் மகன் வீரையன்(40) என்பவர் கொலை ...

கொடைக்கானலில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் மீட்பு

 திண்டுக்கல் :   திண்டுக்கல் கொடைக்கானலில் பாதி எரிந்த நிலையில் உயிருடன் இருந்த இளைஞரை மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே ...

சட்டவிரோதமான பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது!

முத்தழகுப்பட்டி வாலிபர்ருக்கு அதிரடி போக்சோ

திண்டுக்கல் :  திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முத்தழகுப்பட்டி பகுதியை ரோகித்(20) ...

போக்சோ கோர்ட்டு திறப்பு விழா

போக்சோ கோர்ட்டு திறப்பு விழா

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ கோர்ட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட நீதிபதி ...

மக்களிடம் நேரடியாக ரோந்து காவல்துறையினர்

மக்களிடம் நேரடியாக ரோந்து காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பொதுமக்களிடையே போதைப் ...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (25) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான சேசு ஆரோக்கியம் (30) ...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

1,21,000 மதிப்புள்ள 1,100 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய ...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

வீட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபருக்கு வலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே சங்கனம்பட்டி விஸ்தரிப்பு ஏரியா பகுதியில் குடியிருப்பவர் அலெக்ஸ், இவரது மனைவி சோனியா. நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் நகர் ...

வத்தலக்குண்டில் 5 லட்சம் மதிப்பிலான காளான்கள் கருகி நாசம்

வத்தலக்குண்டில் 5 லட்சம் மதிப்பிலான காளான்கள் கருகி நாசம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோயில்தெருவை சேர்ந்தவர் முத்தையா (52) இவர் தனது உறவினர் வீட்டில் காளான் பண்ணை வைத்து தொழில் செய்துவந்தார். திடீரென ...

Page 16 of 26 1 15 16 17 26
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.