Tag: Dindigul District Police

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

கஞ்சா வழக்கில் தந்தை மகன் இருவர் கைது

திண்டுக்கல்: பழனி திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய ...

ஆண் சடலம்

கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் சக்திவேல்(44). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே ...

கொலை வழக்கில் கைது

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

மதுபானம் விற்பனை செய்த முதியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்துமேடு, டால்பின் லாட்ஜ் ...

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

மின்கம்பத்தில் கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த வீரசக்கம்பட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

மதுபான விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான காவலர்கள் வடமதுரையை அடுத்த அய்யலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அய்யலூர் SK ...

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (07.11.2025) தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திரு.ரூபேஷ் குமார் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. சிறுவன் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ்(40). என்பவர் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசினர். ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று ...

கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டாஸ்

வாலிபரை கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகனுக்கு குண்டாஸ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த பால் கறக்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(24). இவர் விருவீடு அருகே கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் மகள் ஆர்த்தி(21). ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலை அண்ணாநகர் பகுதியில் நேற்று இரவு சுரேஷ் என்பவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி என்பவர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சி லாட்ஜ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெரியகோட்டை, பிள்ளமநாயக்கன்பட்டியை சேர்ந்த ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

லேப்டாப் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஸ்கீம்ரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பாலசரவணன், இவரது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் லேப்டாப்-ஐ திருடி சென்றார். இது தொடர்பாக நகர் வடக்கு ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல் : டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் தனிப்படை ...

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு, ராஜக்காபட்டி அருகே R.கல்லுப்பட்டியில் துரை என்பவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது ...

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனா (எ) மீனாட்சி(25). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

பேராசிரியரிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சங்கீதா இவர் தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து R.M. ...

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

வீட்டிற்கு தீ வைப்பு . 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ வைத்தனர். மேலும் ...

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (27.10.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக ...

Page 8 of 53 1 7 8 9 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.