Tag: Dindigul District Police

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக அரசால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்ட 8 புதிய பொலிரோ வாகனங்கள் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துணை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

காவலரை தாக்கிய போதை ஆசாமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்பீட்டர்(48) கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அகரம், கருங்கல்பட்டி கல்லறை ...

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: (29.08.2025) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டி ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட ஒடிசா மாநில கஞ்சா ...

வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு

வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பதிவு சான்றிதழ், அனுமதி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்தவிபத்தில் இரு சக்கர ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சாலையூரில் கடந்த 2020-ம் ஆண்டு மது போதையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அஜித்குமார்(25). என்பவரை ...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் ஆலோசனை நடைபெற்றது இந்த ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமாத்தநாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல்(50). தனியார் தோட்டத்தில் பணிபுரிந்தார். தோட்டத்து உரிமையாளர் சக்திவேலை வேலையை விட்டு நீக்கிவிட்டு அதே பகுதியை ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி, வெள்ளையகவுண்டனுாரில் டீக்கடை நடத்தி வரும் பிரபு(40). இவரது மனைவி சந்திரா(35).இருவரும் பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த மணிகண்டனிடம் ரூ.2 ...

செயின் பறித்த வழக்கில் வாலிபர்கள் கைது

செயின் பறித்த வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் கடந்த 10-ம் தேதி தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஆண்டிவேல் மனைவி பாண்டியம்மாள்(43). என்பவரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் கத்தி ...

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

திண்டுக்கல்: ஆகஸ்ட் 15 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரி மோதி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் பைபாஸ் அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் ...

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை பாலதிருப்பதி பகுதியில் பொதுக்குழாய் அமைத்து தர கேட்டும் இருக்கின்ற ஒரு பொதுக் குழாயில் தண்ணீர் முறையாக வருவது இல்லை என தெரிவித்தும் ...

காவல்துறையினர் அதிரடி சோதனை

காவல்துறையினர் அதிரடி சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சக்தி, சண்முகம், நாகராஜ், ...

Page 8 of 49 1 7 8 9 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.