Tag: Dindigul District Police

குட்கா வைத்திருந்த நபர் கைது

செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி (20). வயது இவர் தனது வீட்டு கழிப்பறையில் குளித்துக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் பாறைப்பட்டி அந்தோணியார் தெரு பகுதியை சேர்ந்த மெக்கானிக் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மருத்துவமனை தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த காந்தி மகன் சிவன்(23). இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் ...

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலை குள்ளனம்பட்டி அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் மாணவ- ...

பேட்டரி திருடிய நபர்கள் கைது

பேட்டரி திருடிய நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல நாட்களாக கார் பைக்குகளில் பேட்டரி காணாமல் போனது குறித்து பல புகார்களை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

சரக்கு வேன் மோதி விபத்தில் ஒருவர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற சரக்கு வேன் மோதி விபத்து. இந்த விபத்தில் ...

கொலை வழக்கில் கைது

லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல்ரோடு மாஸ்டர் பேக்கரி அருகே இளநீர் வியாபாரி ஆலமரத்துகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு மகன் ஆரோக்கியசாமி(41). என்பவர் வெட்டிக்கொலை. கொலை சம்பவத்தில் ...

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புற நகர் துணை கண்காணிப்பாளர். சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.பாலமுருகன் ...

விலங்குகளை வேட்டையாடிய 3 நபர்கள் கைது

விலங்குகளை வேட்டையாடிய 3 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பன்றிமலை கிராமம் சோலைக்காடு பகுதியில் 3 சருகுமான்கள் மற்றும் ஒரு காட்டுப் பூனையினை வேட்டையாடி கறியாக வெட்டி TN ...

தவறவிட்ட நகையினை உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

தவறவிட்ட நகையினை உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன குழந்தையின் நகையை தற்போது காவல்துறையினர் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆராய்ந்து ...

ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (17). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் ...

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின் போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை திண்டுக்கல் மாவட்ட ...

புறகாவல் நிலையம் திறப்பு விழா

புறகாவல் நிலையம் திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் IPS திறந்து வைத்தார். மேலும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண் பணியாளர் கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் கடந்த 11-ம் தேதி தைப்பூசம் அன்று துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த காந்தி ...

மனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடைபாறைப்பட்டி அருகே பிஸ்மி நகரில் முகமதாபீவி(60). என்பவர் வீட்டிற்குள் படுத்து இருந்தபோது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் சாலை செக்போஸ்ட் அருகே கள்ளதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பழனி புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ...

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரைக் கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல், ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபருக்கு அரிவாளால் வெட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரணம்பட்டியில் காரை வழிமறித்து திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24). என்ற வாலிபருக்கு அரிவாளால் வெட்டு. படுகாயம் அடைந்த வசந்த் ...

Page 8 of 39 1 7 8 9 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.