Tag: Dindigul District Police

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி பெருமாள் கோவில்ரோடு தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி இருந்த போது உணவு பாதுகாப்பு அதிரடியாக ...

பள்ளியில் வனத்துறையின் சார்பில் பல வகையான மரக்கன்றுகள்

பள்ளியில் வனத்துறையின் சார்பில் பல வகையான மரக்கன்றுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வன அலுவலர். ராஜ்குமார் அவர்களின் உத்தரவு படியும் சிறுமலை வனச்சரக அலுவலர். மதிவாணன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் திண்டுக்கல் கிரீன் பார்க் ...

கொலை வழக்கில் கைது

ரேஷன் அரிசியை கடத்தி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. விஜயகார்த்திக்ராஜ் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.ஜெகதீசன் ...

காவல்துறையினர் திடீர் சோதனை

காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான ரயில்வே ...

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (02.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

அமலாக்கத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பாபுவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ3 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். ...

கொலை வழக்கில் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை ...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு S.Pசான்றிதழ்

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு S.Pசான்றிதழ்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று (30.11.2023)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான ...

கொலை வழக்கில் கைது

டிராக்டர் திருடிய 2 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா சாணார்பட்டி அருகே டிராக்டர் திருடிய 2 பேரை ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்.சிவராஜ், தலைமை காவலர். கிருபாகரன், ஜெரால்டு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். (85). மூதாட்டி இவர் கடந்த 23-ம் தேதி வீட்டில் படுத்திருந்த போது, அதிகாலையில் வீட்டில் ...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் 2019-ஆம் ஆண்டு ராமசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் இவரது மனைவி லட்சுமி துரைராஜ்க்கு சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியபட்டி பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக S.P.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - சேர்வீடு பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சியைச் சேர்ந்த ...

பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்

பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார் முரளிதரன் லோகேஸ்வரன் தியாகராஜன் ஆகியோர் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

எஸ்.பி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் சக்தி தியேட்டர் அருகே கஞ்சா கடத்தி வந்த ஜி.டி.என் கல்லூரி அருகே உள்ள கதிர்வேல் (வயது 34). குமரன் திருநகரை சேர்ந்த சிவகுமார் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே எருதப்பன்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன்(34). என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக டாட்டா ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொடைக்கானலில் போதை காளன் விற்பனை செய்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ் ,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின் ...

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள் ...

Page 51 of 53 1 50 51 52 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.