Tag: Dindigul District Police

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். ...

கை குழந்தை சடலம்

கை குழந்தை சடலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பைப்பாஸ் ரோட்டில் மரக்கடை அருகில் கைகுழந்தையின் சடலம். இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் ...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு S.Pமுன்னிலையில் காப்பீட்டு தொகை

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு S.Pமுன்னிலையில் காப்பீட்டு தொகை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்த தெய்வத்திரு.செல்லப்பாண்டி அவர்கள் கடந்த (14.09.2023) ம்தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் வங்கி கணக்கு (Police Salary ...

பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்கள், பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பூரில் அரசு அனுமதி இல்லாமல் அலசல் மணல் குவாரியில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மணல் லாரியை ...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கோகுலநாதன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. இது குறித்து ரயில்வே ...

உணவுபாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

உணவுபாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவுபாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில் ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் மீது ...

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவி ஏற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய காவல் கண்பாளிப்பராக பதவி ஏற்றுள்ள மருத்துவர். பிரதீப் இ.கா.ப. 2017ம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து பயிற்சி முடித்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கடன் செயலிகள் குறைந்த ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழநி பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் சாலை ...

போலீசார் தீவிர விசாரணை

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து திண்டுக்கல் ஏர்போர்ட் நகரை சேர்ந்தவர் ரமணா வயது (67). ...

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (12) வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ...

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு ...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் (09.12.2023) ம் தேதி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் ...

கோவில் திருவிழாவில் பதற்றம் பாதுகாப்பு பணியில் போலீஸ் குவிப்பு

கோவில் திருவிழாவில் பதற்றம் பாதுகாப்பு பணியில் போலீஸ் குவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறை அருகே களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையொட்டி புரவி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா செடி வளர்த்த கூலித்தொழிலாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலை பகுதி நல்லமாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி(40). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பதாக ...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் காவல்துறையினருடன் இணைந்து கடைகளில் சோதனை நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையின் ...

Page 50 of 53 1 49 50 51 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.