Tag: Dindigul District Police

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வழக்கில் சுரபி ஜோதி முருகன்(50). அர்ச்சனா(26). ஆகிய 2 ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கொலை வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பேருந்து நிலையம் பகுதியில் பாலியல் தொழில் பிரச்சினையால் விபரீதம். கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை நகர் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வன்னியபாறைப்பட்டி அருகே நேற்று இரவு பெரியசாமி (எ) கோழி என்பவரை வெட்டி படுகொலை செய்த தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் அதிரடி விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் ...

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் : புத்தாண்டு தினத்தை முன்னிட்டு (31.12.2023) அன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என திண்டுக்கல் ...

குட்கா கடத்திய நபர்கள் கைது

குட்கா கடத்திய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், கொடைரோடு டோல்கேட் அருகே நிலக்கோட்டை டி.எஸ்.பி துணை கண்காணிப்பாளர் தலைமையில் அம்மையநாயக்கனூர் குருவெங்கட்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ...

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2023) ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். வெள்ளைச்சாமி ...

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

திண்டுக்கல் : சைபர் குற்றங்களை குறைக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி,டி.எஸ்.பி சந்திரன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ...

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி, உடைமை, ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு

திண்டுக்கல் : மணப்பாறை தாலுகா வி.பெரியபட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த வசந்த ராணி என்பவர் மணப்பாறை அருகே பைக்கில் சென்றபோது நாய் ...

போலீசார் தீவிர விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார்

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூபாய் 20 ...

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம். இதில் மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார்,வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர். இளங்கோ ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

நகை மற்றும் பணம் திருடிய நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு விவேகானந்த நகர் பகுதியில் (19.11.2023) ம் தேதி வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

திண்டுக்கல்லில் ஸ்டுடியோவை உடைத்துக் கேமராக்கள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் அருகே குமரகுருபரன் என்பவருக்கு சொந்தமான வேலன் ஸ்டுடியோவை மர்ம நபர்கள் உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 கேமராக்களை கொள்ளை ...

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். ...

கை குழந்தை சடலம்

கை குழந்தை சடலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பைப்பாஸ் ரோட்டில் மரக்கடை அருகில் கைகுழந்தையின் சடலம். இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல்லில் ...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு S.Pமுன்னிலையில் காப்பீட்டு தொகை

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு S.Pமுன்னிலையில் காப்பீட்டு தொகை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்த தெய்வத்திரு.செல்லப்பாண்டி அவர்கள் கடந்த (14.09.2023) ம்தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் வங்கி கணக்கு (Police Salary ...

பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்ற S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்கள், பொதுமக்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் புகார் மனுக்களை பெற்று மனுக்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்கா தோப்பூரில் அரசு அனுமதி இல்லாமல் அலசல் மணல் குவாரியில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட மணல் லாரியை ...

Page 40 of 44 1 39 40 41 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.