Tag: Dindigul District Police

தீ விபத்தில் மூதாட்டி பலி

தீ விபத்தில் மூதாட்டி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். (85). மூதாட்டி இவர் கடந்த 23-ம் தேதி வீட்டில் படுத்திருந்த போது, அதிகாலையில் வீட்டில் ...

கொலை வழக்கில் கைது

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் 2019-ஆம் ஆண்டு ராமசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைராஜ் இவரது மனைவி லட்சுமி துரைராஜ்க்கு சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியபட்டி பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக S.P.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - சேர்வீடு பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சியைச் சேர்ந்த ...

பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்

பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார் முரளிதரன் லோகேஸ்வரன் தியாகராஜன் ஆகியோர் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

எஸ்.பி தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் சக்தி தியேட்டர் அருகே கஞ்சா கடத்தி வந்த ஜி.டி.என் கல்லூரி அருகே உள்ள கதிர்வேல் (வயது 34). குமரன் திருநகரை சேர்ந்த சிவகுமார் ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே எருதப்பன்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன்(34). என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக டாட்டா ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கொடைக்கானலில் போதை காளன் விற்பனை செய்த மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வருடம் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ் ,ராஜா பாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின் ...

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களில் மீது வனத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள் ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

பிரபல கஞ்சா வியாபாரி தந்தை மகன் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேடப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அகரம் கொண்ட சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி (வயது 63). அவரது ...

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் திண்டுக்கல் இ.பி.காலனி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பாடியூர், லக்ஷ்மணபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அணில் ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல், காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 2 குழந்தைகளுடன் ரியல் எஸ்டேட் அதிபரை 3 நாட்கள் சிறை வைத்த கும்பல். மாவட்ட கண்காணிப்பாளர். பாஸ்கரன் உத்தரவின் பேரில் நகர் ...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

திண்டுக்கல் மாவட்ட காவல் செய்திகள்

இடையக்கோட்டை அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த பேக்கரி கடை உரிமையாளருக்கு தர்ம அடி: திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டை ...

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, சவர்மா குறிப்பிட்ட ...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

4 பேர் கைது, 20 பவுன் நகை பறிமுதல் – எஸ் பி அதிரடி நடவடிக்கை

ஒட்டன்சத்திரம், பழனி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே புது கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் ...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

வாகன திருடனை கைது செய்த தனிப்படை காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் ...

திண்டுக்கல் கிரைம்ஸ்  12/10/2022

திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், நீர்த்தேக்கத்தில் விழுந்த வாலிபரை 3-ம் நாளாக தேடும் பணி நடைபெறுகிறது. திண்டுக்கல்: சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(25) .இவர், கொடைக்கானலில் உள்ள ...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

திண்டுக்கல்லில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் பெரியார் சிலை அருகில் உள்ள டீக்கடையில் பாலசுப்பிரமணி(50) என்பவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது குறித்து நகர் வடக்கு காவல் ...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாத்தம்பாடி கிராமம் கோமணாம்பட்டியை சேர்ந்த சின்னழகு என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த போஸ் (எ) பழனிச்சாமி, ...

Page 40 of 41 1 39 40 41
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.