Tag: Dindigul District Police

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் ...

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

சரக்கு வாகனம் மீது கண்டைனர் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் காக்காதோப்பு அருகே கோயம்புத்தூரை சேர்ந்த நாடிமுத்து என்பவர் சரக்கு வாகனத்தில் வேடசந்தூர் செல்வதற்கு சரக்கு வாகனத்தை நிறுத்தி வழி கேட்டுக் கொண்டிருந்த போது ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புல்லட் திருடர்கள் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவர் புல்லட் திருடு போனது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (16). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரதீப் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் வேலுமணி,ராஜகுரு, வடிவேல் ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஜெயபால்(33). இவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தனியார் பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி பகுதியில் தீத்தாகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(29). என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து ...

தலைமறைவு குற்றவாளி கைது

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்து பிலாத்து பாரதி நகரில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதா குழுவினர் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கி ...

கொலை வழக்கில் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ...

கொலை வழக்கில் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் வினித் (எ) ராமு இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் செம்பட்டி ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.04.2025) திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் திண்டுக்கல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மோசடி செய்த வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிரபல குற்றவாளி அதிரடி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பெருமாள் புதூர் சின்ன காந்திபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேருந்துக்காக காத்திருந்த போது சென்னையை சேர்ந்த சுரேஷ் ...

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் 1299 SI பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே3.2025. இந்த தேர்வுக்கான கட்டணமில்லா இலவச ...

வாகனங்கள் மோதி விபத்து

வாகனங்கள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி. அருகே அடுத்து அடுத்து வாகனங்கள் மோதி விபத்து. இந்த விபத்தில் பலர் காயம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் காயம் ...

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்கள், வெளிமுகமை ஒப்பந்த பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தீதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. ...

கொலை வழக்கில் கைது

முதியவர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் மண்பானை கடையில் ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகர்(70). என்பவர் ...

Page 4 of 39 1 3 4 5 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.