Tag: Dindigul District Police

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்லில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானம் எதிரே 8-வது குறுக்கு தெரு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ...

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் ...

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தீ விபத்து திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவில் எதிரே உள்ள சக்திவிநாயகர் சப்பாத்தி ஸ்டால் கடையில் தீ விபத்து. ...

மளிகை கடைக்காரர் வெட்டிக் கொலை

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நல்லாகுளம் தெருவை சேர்ந்த சித்திக் (35). என்ற வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை. சம்பவம் ...

காவலர்களின் கவாத்து பயிற்சி

காவலர்களின் கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் 2024 ம் ஆண்டுக்கான நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியினை (06.01.2024) மாவட்ட ...

திருக்கோயில் தைப்பூசத் திருவிழா

திருக்கோயில் தைப்பூசத் திருவிழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நடை பயணம் மேற்கொள்ள ஒளிரும் குச்சிகள் ...

வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை

வனத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் விலங்குகளை வேட்டையாடுவதோடு கருங்காலி மரங்களை தேடி அலைகின்றனர். இதை கண்காணிக்கும் விதமாகவும், வன விலங்குகள் வேட்டையை தடுக்கவும் சிறுமலை வனத்துறை ...

டிஜிட்டல் சர்வே பணிக்கு உபகரணங்கள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் சர்வே பணிக்கு உபகரணங்கள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கொலை வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி (60). என்பவரின் வீட்டில் வேலை செய்து அவரது ...

பழனி தைப்பூச திருவிழா முன்னிட்டு போலீசார் 3 ஆயிரம் பாதுகாப்பு பணி

பழனி தைப்பூச திருவிழா முன்னிட்டு போலீசார் 3 ஆயிரம் பாதுகாப்பு பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, தைப்பூச திருவிழாவை ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வழக்கில் சுரபி ஜோதி முருகன்(50). அர்ச்சனா(26). ஆகிய 2 ...

குற்ற வழக்கில் ஈடுபட்டு வந்த குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை

கொலை வழக்கில் வாலிபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பேருந்து நிலையம் பகுதியில் பாலியல் தொழில் பிரச்சினையால் விபரீதம். கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை நகர் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வன்னியபாறைப்பட்டி அருகே நேற்று இரவு பெரியசாமி (எ) கோழி என்பவரை வெட்டி படுகொலை செய்த தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு ...

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் அதிரடி விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் ...

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் : புத்தாண்டு தினத்தை முன்னிட்டு (31.12.2023) அன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என திண்டுக்கல் ...

குட்கா கடத்திய நபர்கள் கைது

குட்கா கடத்திய நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல், கொடைரோடு டோல்கேட் அருகே நிலக்கோட்டை டி.எஸ்.பி துணை கண்காணிப்பாளர் தலைமையில் அம்மையநாயக்கனூர் குருவெங்கட்ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ...

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து (31.12.2023) ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் மாவட்ட தலைமையிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். வெள்ளைச்சாமி ...

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

சைபர் கிரைம் போலீசில் புகார் மனுக்கள்

திண்டுக்கல் : சைபர் குற்றங்களை குறைக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின்படி,டி.எஸ்.பி சந்திரன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ...

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

காவல்துறையினரின் வாகனங்களை எஸ்.பி ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி, உடைமை, ...

Page 35 of 39 1 34 35 36 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.