Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

வீடு புகுந்த நகைகளை திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆர்.எம்.டி.சி.காலனி,அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில்,புறநகர் ...

ஆண் சடலம்

திண்டுக்கல்லில் வாலிபர் கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே CKCM-காலனி பகுதியில் வீரா கௌதம் என்ற வாலிபரை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வீரா ...

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில்  துப்பாக்கிகள் ஒப்படைப்பு

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் நிலையங்களில் ஒப்படைக்குமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் ...

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செக் போஸ்ட் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் ...

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உஷாராணி சுகாதார ஆய்வாளர்கள் லீலாப்ரியா, ...

உலக வனநாளை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் 21 உலக வனநாளை முன்னிட்டுதிண்டுக்கல் சமூக வனக்கோட்டம் , கோட்டவன அலுவலர். மகேந்திரன் அவரது உத்தரவின்படி திண்டுக்கல் பார்வதி கலை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கையாடல் செய்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிவாஜி என்பவர் டீக்கடை மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்த விஜயகுமார், முத்தன், மல்லையன், செல்லபாண்டியன் ...

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி பழனி சேம்பர் ஆப்காமர்ஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து நடத்தும் ...

ஆண் சடலம்

வேன் மரத்தில் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து, 15 நூற்பாலை ...

ஆண் சடலம்

சாலை விபத்தில் சம்பவ இடத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார் மற்றொரு ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (11). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (11). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடைக்கானல் ...

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

கிணற்றில் விழுந்தவரின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே கரடிப்பட்டியை சேர்ந்த வெள்ளிமலை என்பவர் அதே பகுதியில் அவரது தோட்டத்தில் காரை பின்னோக்கி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக காருடன் கிணற்றில் ...

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

திண்டுக்கல்: தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து சுப்பிரமணியா கலை மற்றும் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில் அந்தோணி தாஸ் என்ற வாலிபரை சக்திவேல் என்பவர் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அந்தோணி தாஸ் திண்டுக்கல் அரசு மருத்துவக் ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

வேன் மோதிய விபத்தில் நபர் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி அருகே சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய ராஜ்குமார் என்பவரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

Page 35 of 44 1 34 35 36 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.