நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார், சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார், சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் தினந்தோறும் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சோதனை செய்தால் அரசால் தடை செய்யப்பட்ட போதை வாஸ்துக்களை ஒழித்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டி.ஐ.ஜி.கேம்ப் ஆபிஸ் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு தென்னம்பட்டியைச் சேர்ந்த ராமர் பெருமாள் (வயது 23). என்ற வாலிபர் பரிதாபமாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை அருகே உள்ள அசிசி நகர் பகுதியில் உள்ள கான்வென்டில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியும் அருகில் உள்ள சர்ச்சில் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் அவர்கள் மற்றும் காவல்துறை தலைமையிலான குழு இரவு 12 மணி அளவில் புது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு ...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (17.02.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே டிப்பர் லாரி அதிவேகமாக எதிர் வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ) ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.