Tag: Dindigul District Police

குற்றவாளிக்கு அதிரடி சிறை

நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாத குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குரும்பபட்டியைச் சேர்ந்த அசோக் குமார், சக்திவேல், அன்புராஜ் ஆகிய 3 பேர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ...

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த செட்டியபட்டி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ ...

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அழிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் தினந்தோறும் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சோதனை செய்தால் அரசால் தடை செய்யப்பட்ட போதை வாஸ்துக்களை ஒழித்து ...

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்ட வாலிபர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டி.ஐ.ஜி.கேம்ப் ஆபிஸ் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு தென்னம்பட்டியைச் சேர்ந்த ராமர் பெருமாள் (வயது 23). என்ற வாலிபர் பரிதாபமாக ...

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

பள்ளி வளாகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பொன்னிமாந்துறை அருகே உள்ள அசிசி நகர் பகுதியில் உள்ள கான்வென்டில் அருட் சகோதரிகளுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியும் அருகில் உள்ள சர்ச்சில் ...

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

புகையிலை பொருள் வைத்திருந்த நபருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் அவர்கள் மற்றும் காவல்துறை தலைமையிலான குழு இரவு 12 மணி அளவில் புது ...

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வயலூர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு ...

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள் ...

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

காவலர்களின் வாராந்திர உடற்பபயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (17.02.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன், ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக ரூ40 லட்சம் மோசடி செய்து,6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எர்த் ட்ரஸ்ட் நிர்வாகி ...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

காவல்துறையினர் சார்பில் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . சுப்பையா அவர்களின் உத்தரவின் பெயரில் பழனியில் உள்ள அனைத்து தனியார் லாட்ஜ்களில் நகர ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கூலித் தொழிலாளி கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிப்பட்டி ஒயின்ஷாப் அருகே மது போதையில் பெத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரை மனோஜ் என்பவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகன் ...

பேருந்து மோதி விபத்து

பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டாம் பாறை அருகே டிப்பர் லாரி அதிவேகமாக எதிர் வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது.பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் ...

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாத்தாம்பாடி கோமணாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்யக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் ...

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

சார்பு ஆய்வாளர் வாழ்த்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியின் முக்கிய பகுதியில் வாகனத்தில் அதிவேகத்தில் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க, காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களின் ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தவம் (எ) ...

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

குட்கா பதுக்கிய நபருக்கு ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது ...

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழா திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.அபிநவ் ...

Page 32 of 39 1 31 32 33 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.