Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ...

மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் 540 மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செவிலியர்க்கு பாலியல் தொந்தரவு செய்த டாக்டர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28).இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் உள்ள இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக ...

கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பலை மடக்கிய காவல்துறையினர்

கத்தியை காட்டி பணம் பறிக்கும் கும்பலை மடக்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்: பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட ...

வேன் மோதி விபத்து

வேன் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, தாமரைப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயுதப்படை காவலர் விக்னேஷ் (2017 batch) ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11.05.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்கள் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் பகுதியில் முருகன் என்பவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பெண்ணை கொலை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரின்ஸ் கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய ...

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, ஓதசாமியார் கோவில் அருகே கடந்த 4-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற திண்டுக்கல் NGOகாலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்ற ...

டிஎஸ்பி எச்சரிக்கை

டிஎஸ்பி எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் ...

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி, நடுப்பட்டியில் நள்ளிரவு கூலித்தொழிலாளி ஆண்டார் என்பவரை வெட்டி படுகொலை செய்த கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ் பாய்ந்தது.திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா(32). என்பவரை, ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், NGO-காலனி, ராமர்காலனி பகுதியை சேர்ந்த மேகலா(50). என்பவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது முத்தழகுப்பட்டி ஓத சாமி கோவில் அருகே சென்றபோது ...

காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (04.05.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மது விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர். பாலசுப்பிரமணியன்,சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பையா மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் பித்தளைப்பட்டி, யாகப்பன்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22). தூக்கிட்டு தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த தண்டபாணி என்பவர் திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பிரசாத்குமார் என்பவர் ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து (30.04.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 ...

Page 32 of 44 1 31 32 33 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.