Tag: Dindigul District Police

வனப் பணியாளர்கள் ரோந்து பணி

வனப் பணியாளர்கள் ரோந்து பணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி ...

எஸ்பி அதிரடி நடவடிக்கை

எஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர், குற்றவாளிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவர்கள் பிற ...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் தலைமையில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ...

சார்பு ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு

சார்பு ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேட்டுப்பட்டி பகுதிகளில் நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாவூத் உசேன் மகளிர் சார்பு ஆய்வாளர் வசந்தி தலைமையில் பொதுமக்களுக்கு ...

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல், மாலப்பட்டிரோடு, மயானம் பகுதியில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி தலைமையிலான காவல்துறையினர் கொலை வழக்கில் தொடர்புடைய பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை குற்றவாளி ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

தகராறு காரணமாக நண்பர்களுக்குள் மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த சூர்யா இருவரும் நண்பர்கள் இவர்கள் இருவரும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது இந்த தகராறு காரணமாக ...

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு எஸ்பி விசாரணை

திண்டுக்கல் : குற்றவாளி ரிச்சர்டு சச்சின் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயற்சித்த போது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ...

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அருகே நொச்சோடைப்பட்டி அனுக்கிரஹா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி தெய்வம், காவல் ஆய்வாளர் ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

கொலை செய்த நபர்கள் மீது விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல், பேருந்து நிலையம், பாலாஜிபவன் எதிரே பென்சனர் காம்பவுண்ட் சாலையில் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுஇர்பான்(26). என்பவரின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை ...

இருசக்கர வாகனம் திருட்டு போலீசார் விசாரணை

ஆசிரியர் வீட்டில் தங்க நகை கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ...

குட்கா வைத்திருந்த நபர் கைது

செல்போன் பறித்த 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே அகரம், பூஞ்சோலை பகுதியில் செல்வம் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்(29). ராஜ் (எ) ராசு(24). ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

எஸ்பி அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல், புறநகர் பகுதியில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீசார் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.09.2024) ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கொடைக்கானல் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.M.இளங்கோ அவர்கள் மற்றும் ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

நீதிமன்ற காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (28.09.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களில் பணிபுரியும் நீதிமன்ற ...

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி ...

மது விற்றவர் கைது

கொலை செய்த வழக்கில் இருவர் சரண்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கவுண்டன்பட்டி என்றயிடத்தில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா என்பவரை வெட்டிக் கொலை செய்த பெருமாள்கவுண்டம்பட்டி மதுமோகன்(23). குருக்களையாம்பட்டி சரவணன்(23). ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பழனிரோடு, முருகபவனம், இரும்பு கடை சந்து பகுதியைச் சேர்ந்த பீர்முகமது மகன் அனிபா(53). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக ...

மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ...

Page 31 of 53 1 30 31 32 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.