Tag: Dindigul District Police

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

எஸ்பி அதிரடி நடவடிக்கையில் குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு எஸ் பி சான்றிதழ்

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு எஸ் பி சான்றிதழ்

திண்டுக்கல்: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மிக சிறப்பாக சென்னை தலைமை அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., ...

எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் அதிரடி ரவுடிகள் வேட்டை நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் ரவுடி ...

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை ADSP துவக்கி வைப்பு

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை ADSP துவக்கி வைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ADSP. மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ...

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ் பி சான்றிதழ்

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு எஸ் பி சான்றிதழ்

திண்டுக்கல் : மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை ஆளுநர்களுக்கு தேர்தல் பணியாற்றுமைக்கு சான்றிதழும் பாராட்டும் தெரிவித்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப். ...

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்டு S.P

காவலர்களின் உடற்பயிற்சியினை பார்வையிட்டு S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (13.07.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் ...

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

உடல் உறுப்புகள் தானம் செய்த நபருக்கு ஆட்சியர் மலர்  வளையம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த ஜூலை-10ம் தேதி பழனி பைபாஸ் அருகில் நடந்த விபத்தில் ...

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் விஜய் ஆனந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் , சந்தானகுமார் , பிரேம்குமார் ,முரளிதரன் ...

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக துப்பாக்கி ஏந்தி காவலர்கள் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

காவல்துறையினர் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் செல்லும் வழியில் அமைந்துள்ள கோமதிநாயகம் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் காணொளியில் தெரிகின்ற நபர் ஒருவர் சுமார் மதியம் 2:30 மணி ...

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள்  போராட்டம்

இரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற மத்திய ...

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

நகை பறித்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை ...

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ...

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

வாகனங்களை ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

இராணிப்பேட்டை வாலிபர் போக்சோவில் கைது

வரிப்பணத்தை கையாடல் செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2 ...

Page 31 of 48 1 30 31 32 48
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.