Tag: Dindigul District Police

காரை அடித்து உடைத்த திமுக நிர்வாகி

காரை அடித்து உடைத்த திமுக நிர்வாகி

திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் வைதேகி என்பவரின் கணவர் குமராண்டி என்பவர் குடிபோதையில் திமுக நிர்வாகி பிரவீன் என்பவரின் காரின் கண்ணாடியை அடித்து ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த கணவன் ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் யுவா(எ)யுவராஜ்(29). என்பவர் கண்ணாடியால் தனது கழுத்தை ...

மது விற்றவர் கைது

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம், பரளிபுதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பட்டா வழங்குமாறு இணையதளத்தில் பதிவு செய்தார். இது குறித்து வடமதுரை பத்திர ...

வரிப்பணத்தை கையாடல் செய்த நபரை காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

வரிப்பணத்தை கையாடல் செய்த நபரை காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரவணன் 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு முன்பகை காரணமாக 6 வயது சிறுவனை கொலை செய்த நத்தம் கோட்டையூர் ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (17). வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ...

மது விற்றவர் கைது

பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் திண்டுக்கல் மெங்கல்ஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு ...

மது விற்றவர் கைது

கஞ்சா,போதை காளான் வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த தனராஜ்(33). என்பவர் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா, 60 கிராம் போதைக்காளான் வைத்திருப்பது தெரிய ...

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

பல குற்ற வழக்கில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் வழிப்பறியில் ஈடுபட்டு பல குற்ற வழக்கில் தேடப்பட்ட நபரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ...

மது விற்றவர் கைது

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சிறுவர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி ...

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பரிசு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரையில் (18.07.2024) அன்று நடைபெற்ற தென் மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடுதல் போட்டியில் கலந்து கொண்டு ...

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாகனத்திற்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அய்யம்புள்ளி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை லாக் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சூதாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் புத்தூர் ஊராட்சி வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.குருந்தம்பட்டியில் அருள்மிகு முத்தாளம்மன் கோவில் எதிரே உள்ள ...

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் ரோந்து பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழனி சாலை மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள MP தோட்டம் முக்கிய சாலைகளில் எவ்வித குற்ற ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டிச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கொலை செய்த ...

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர். தங்கமுனியசாமி சார்பு ஆய்வாளர்.விஜயபாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பட்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஷிபா மருத்துவமனை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த டெல்பின்சுதா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 ...

Page 30 of 48 1 29 30 31 48
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.