Tag: Dindigul District Police

கொலை வழக்கில் கைது

சரக்கு வாகனத்தை திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தை திருடிய வாலிபரை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர். பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஏ.எஸ்.பி.சிபின் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். ...

குழந்தை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய S.P

குழந்தை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய S.P

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தேவர் சிலை அருகே குழந்தை பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் QR CODE பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினார். குழந்தைகள் காணாமல் ...

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலையில் பாதுகாப்பு அற்ற பகுதியாகவும், இதில் திண்டுக்கல் நத்தம் சாலையில் பென்னாகரம் பகுதியில் உள்ள செவன்த் டே பள்ளியின் எதிரே வள்ளலார் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் ...

கொலை வழக்கில் கைது

போக்சோ வழக்கில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு (14). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விளாம்பட்டியைச் சேர்ந்த ...

விபத்தில் காயம் பட்டவர்களை காப்பாற்றிய காவலர்கள்

விபத்தில் காயம் பட்டவர்களை காப்பாற்றிய காவலர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள திருநகரை சேர்ந்த வில்லியம் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று 19 பவுன் தங்க ...

அரசு பேருந்து மோதி விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து சாலையோர கடைக்குள் புகுந்தது. இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் நசுங்கி ...

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு ...

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் காவலர் குடியிருப்பில் பொங்கல் விளையாட்டு போட்டியை புறநகர் டி.எஸ்.பி உதயகுமார் துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கோலப்போட்டி, ரிலே, லெமன் ...

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை காவல் நிலையத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி (வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து) காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நகை திருடிய பெண் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடையில் உரிமையாளர் நோபல் ஜெர்மன்மேரி என்பவரிடம் ஆசை வார்த்தை கூறி ...

ரயில் நிலையத்தில் காவலர்கள்  அதிரடி சோதனை

ரயில் நிலையத்தில் காவலர்கள் அதிரடி சோதனை

திண்டுக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர், காவலர்கள் திண்டுக்கல் ரயில் நிலைய ...

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு தாமரைப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் ...

காவலர்கள் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

காவலர்கள் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை

திண்டுக்கல்: 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் ...

ஆன்லைன் மூலம் மோசடி செய்த பணம் மீட்பு

ஆன்லைன் மூலம் மோசடி செய்த பணம் மீட்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் மர்ம நபர் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ...

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்லில் பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின் மயானம் எதிரே 8-வது குறுக்கு தெரு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ...

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் ...

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல்லில் தீ விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தீ விபத்து திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவில் எதிரே உள்ள சக்திவிநாயகர் சப்பாத்தி ஸ்டால் கடையில் தீ விபத்து. ...

Page 30 of 35 1 29 30 31 35
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.