Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாகனத்தில் கீழே விழுந்த தொழிலாளி படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம்ரோடு ITI அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த ஜோசப்(38). என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து ...

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பாதுகாவலர்கள், ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், அன்னதானப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர்கள் கொள்ளை போலீசார் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர், குரு நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்த ரங்கேஷ் மனைவி வசந்தி(59). என்பவர் வீட்டில் பின்புறம் உள்ள ஜன்னல் ...

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.06.2024) திண்டுக்கல்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டலின் தொழிலாளி திண்டுக்கல் A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த டெல்சன் பிரிட்டோ(27). என்பவர் கடன் பிரச்சனை காரணமாக பிரபல ...

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 ...

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ...

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

டி.எஸ்.பி தலைமையில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே தோட்டத்தில் சேவக்கட்டு நடத்திய 55 பேரை டி.எஸ்.பி தனஜெயம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 7 ...

திண்டுக்கல்லில் காவல்துறையினர் தபால் வாக்குகள்

S.P. தலைமையில் போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல், பழனிரோடு பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாளை (செவ்வாய்கிழமை) எண்ணப்படுகிறது. காலை 8 ...

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

மூதாட்டி இறந்த வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே T.பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (வயது.68) இவர் 2023 பிப் 13-ல் நத்தம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற போது ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி ...

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று (31.05.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை ...

குடும்ப நல மையம் சார்பாக நிகழ்ச்சி

குடும்ப நல மையம் சார்பாக நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை ...

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல், குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகே திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ரயிலில் இருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார். தகவல் அறிந்து ...

Page 30 of 44 1 29 30 31 44
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.