ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே ...
திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து ...
திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43). இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2 ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை, தென்மலையில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு தோட்டவேலைக்கு வந்த ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் முருகன்(36). என்பவர் மன உளைச்சல் காரணமாக பூச்சி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அடுத்த செங்கட்டாம்பட்டி அருகே வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து டிரைவர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்(கணக்கு) M.S.மகிபாலன் அவர்கள், தாண்டிக்குடி காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த 1996-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மாயாண்டிதேவர் மகன் காசி என்பவரை திண்டுக்கல் தாலுகா கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலகிருஷ்ணாபுரம் அருகே பணம் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் அதிவேகமாக செல்வதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.