Tag: Dindigul District Police

ஆண் சடலம்

ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபுடி வீரர் உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அலங்காநல்லூரை சேர்ந்த காளை மாடுபிடி வீரர் பாலகுரு போட்டியில் பங்கேற்றபோது, ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற கேரளாவைச் சேர்ந்த சிராஜ் மூன்(28). பரத் கிருஷ்ணா(25). ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கார் வழக்கில் 5 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார், ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து கள்ளிமந்தயம் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி ...

தலைமறைவு குற்றவாளி கைது

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி(60). என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

மதுபான விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராம்சேட் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டிவீரன்பட்டி பகுதியில் ...

ஆண் சடலம்

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த சேசுராஜ் மகன் ஜெரோம்(51). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார், இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

நகையை பறித்த வழக்கில் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை ...

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக திரு. இளஞ்செழியன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது, காவல் நிலைய அதிகாரிகள் ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் ...

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

காவல்துறையினருக்கு புத்தாக்க பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் புத்தாக்க பயிற்சி (Refresher Training) ...

தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மூவர் கைது

தங்க நகையை பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனி தைப்பூச திருவிழாவிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(39). என்பவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ...

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு திண்டுக்கல் ராஜக்காபட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நத்தத்தில் கஞ்சா விற்பனை. ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராக்காச்சி புரம் கோவில் அருகே நேற்று (29.01.2026) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு-வை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி அருகே திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள போக்குவரத்துநகரை சேர்ந்த கருத்தபாண்டி மகன் ...

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பழனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பழனி நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா (15). என்ற ...

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

குடியரசு தின விழாவில் சிறந்த காவல் பணிக்கான விருது வழங்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

தருமத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருமத்துப்பட்டி பகுதியில் நேற்று (24.01.2025) காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ...

Page 3 of 53 1 2 3 4 53

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.