கஞ்சா விற்று, ஆடு திருடிய வழக்கில் 6 நபர்கள் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் ஆடுகள் திருடு போனது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்தநகர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அனுமந்தநகரை சேர்ந்த சண்முகவேல் மகன் அன்பரசன்(14). என்பவர் கிணற்றின் தண்ணீரில் மூழ்கினார். இது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப் ...
மதுரை, காவலர் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40). மற்றும் அவரது மனைவி சங்கீதா(40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை ...
திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி அரசு மதுபானகடையில் மர்ம கும்பல் ஓசி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டது. தொடர்பாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலைபுதூர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கோபி(34). என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த ராஜ் மகன் ராஜபாண்டி(30). சவேரியார் பாளையத்தை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்ததால் குளத்தில் 20 அடி முதல் 50 அடி வரை ஆழமுள்ள குழிகள் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.