Tag: Dindigul District Police

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கஞ்சா விற்று, ஆடு திருடிய வழக்கில் 6 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

ஆடு திருடிய வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் ஆடுகள் திருடு போனது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி ...

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்தநகர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அனுமந்தநகரை சேர்ந்த சண்முகவேல் மகன் அன்பரசன்(14). என்பவர் கிணற்றின் தண்ணீரில் மூழ்கினார். இது ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தொடர்ச்சியாக கோவில்களில் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கள்ளத்தனமாக பீர் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு

மதுரை, காவலர் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40). மற்றும் அவரது மனைவி சங்கீதா(40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை ...

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி அரசு மதுபானகடையில் மர்ம கும்பல் ஓசி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டது. தொடர்பாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுமலைபுதூர் ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

செல்போன் பறித்த இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த கோபி(34). என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குள்ளனம்பட்டியை சேர்ந்த ராஜ் மகன் ராஜபாண்டி(30). சவேரியார் பாளையத்தை ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகே தென்னம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் கிராவல் மண் எடுத்ததால் குளத்தில் 20 அடி முதல் 50 அடி வரை ஆழமுள்ள குழிகள் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக ...

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து  பிரச்சாரம்

தீயணைப்பு துறையின் சாதனைகள் குறித்து பிரச்சாரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை நிலையம் அலுவலகம் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகாலம் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

உண்டியலில் பணம் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், போடுவார்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (37). இவர்பழனி முருகன் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ...

Page 3 of 39 1 2 3 4 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.