Tag: Dindigul District Police

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா வழக்கில் கைது மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மணி ...

கொலை வழக்கில் கைது

பீர் பாட்டிலை காட்டி மிரட்டிய இளைஞர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு, சேர்ந்த வேல் என்பவர் தனது நண்பருடன் சரளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கொலை முயற்சி வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு ...

போக்சோ வழக்கில் ஈடுப்பட்டவருக்கு குண்டாஸ்

கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரையை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த நிலையில் இவரது மனைவி கனகவள்ளி வாங்கிய கடனுக்காக அவரது கணவன் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காரின் மீது மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்த நகர் மேம்பாலம் அருகே லால்பகதூர் என்பவருக்கு சொந்தமான மகத் என்ற மெடிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் ...

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)ராஜசேகர் மற்றும் காவலர்கள் பெரிய கடை வீதி ...

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

புதியதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற வளாக திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாக திறப்பு விழா காணொளி வாயிலாக திண்டுக்கல் ...

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

2 வயது பெண் குழந்தையை கடத்திய 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி மஞ்சுளா(25). இவர் கணவரைப் பிரிந்து தனது (2). வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ...

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதிகளில் தீவிர ...

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி பற்றி சிறப்பு முகாம்

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி பற்றி சிறப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு ...

மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் ...

ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள்  சாலை மறியல் போராட்டம்

ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறு பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பக்தர்கள் சென்ற வேன் மீது பால் வேன் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா மாநில ஐயப்பன் ...

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிகுண்டுகளை வைத்து ...

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் 22 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு வந்த மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு இரயிலில், திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி ...

Page 3 of 49 1 2 3 4 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.