Tag: Dindigul District Police

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு ...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே ...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43). இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ...

ஆண் சடலம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2 ...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமுதா மற்றும் சிறப்பு சார்பு ...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை, தென்மலையில் உள்ள ஒரு எஸ்டேட்டுக்கு தோட்டவேலைக்கு வந்த ராஜபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் முருகன்(36). என்பவர் மன உளைச்சல் காரணமாக பூச்சி ...

தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்து

தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அடுத்த செங்கட்டாம்பட்டி அருகே வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து டிரைவர் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் ...

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்(கணக்கு) M.S.மகிபாலன் அவர்கள், தாண்டிக்குடி காவல் ...

சாதாரண கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 35 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் ...

சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த 1996-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மாயாண்டிதேவர் மகன் காசி என்பவரை திண்டுக்கல் தாலுகா கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

06 கிலோ கஞ்சாவுடன் ஆறு நபர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாலகிருஷ்ணாபுரம் அருகே பணம் ...

பழனியில் தீவிர வாகன சோதனை

பழனியில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் அதிவேகமாக செல்வதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன் ...

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும் ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் அந்தோணிசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் என்பவரை பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர். மேலும் ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ...

Page 3 of 41 1 2 3 4 41
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.