அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி ரோடு முத்தனம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து பின்புறம் லாரி மோதி விபத்து இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் அருகே காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மனைவி மணிமாலா என்பவரிடம் இவரது உறவினர் ஹரிராம் என்பவர் மூலம் பழக்கமான கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜுன்பாண்டி ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள மைலாப்பூரில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு. பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி. நகை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு மேலமந்தை தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா திண்டுக்கல் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும். சரவணன் என்பவர் ரூ.2 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த வினோத் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். வினோத் ஏற்கனவே சுள்ளான் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் சாலையில் இடையகோட்டை பிரிவு அருகே லாரி கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி சம்பவம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சாலை பழனி நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் வாகனத்தில் 1 இளைஞர் 3 பெண்களை ஏற்றிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் இயக்கியதாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி(40). இவர் நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் வேடப்பட்டி சுடுகாடு அருகே திண்டுக்கல் திருமலைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி பாண்டி(39). என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை, இது குறித்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் மொட்டணம்பட்டிரோடு ரயில்வே கேட் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பாப்பாபட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அன்சாரி(வயது.39). திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி(வயது.54). ஆகிய ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் அதிகரிக்கும் கஞ்சா. பொதுவெளியில் கஞ்சாவை பயன்படுத்தி தலைக்கேறிய போதையில் சுற்றும் இளைஞர்கள். பழனியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்திருத்த போராடும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே திருச்செந்தூர் செல்லும் இரயிலில் கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க முதியவர் கோம்பைப்பட்டி செல்லும் நமக்கு நாமே ரயில்வே பாலத்தில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன், சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் முத்தழகுபட்டி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் கஞ்சா ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல். சதாம் உசேன், மைதீன் பாட்ஷா ஆகிய இருவர் கைது செய்து ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.