Tag: Dindigul District Police

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை வழங்கிய எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின் போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து ஸ்மார்ட் கார்டை திண்டுக்கல் மாவட்ட ...

புறகாவல் நிலையம் திறப்பு விழா

புறகாவல் நிலையம் திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பிரதீப் IPS திறந்து வைத்தார். மேலும் ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெண் பணியாளர் கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் கடந்த 11-ம் தேதி தைப்பூசம் அன்று துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த காந்தி ...

மனைவியை கொலை செய்த கணவன் கைது

மனைவியை கொலை செய்த கணவன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குடைபாறைப்பட்டி அருகே பிஸ்மி நகரில் முகமதாபீவி(60). என்பவர் வீட்டிற்குள் படுத்து இருந்தபோது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி - கொடைக்கானல் சாலை செக்போஸ்ட் அருகே கள்ளதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பழனி புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ...

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் கணவரைக் கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல், ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

வாலிபருக்கு அரிவாளால் வெட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரணம்பட்டியில் காரை வழிமறித்து திருப்பூர் முருகன்பாளையத்தை சேர்ந்த வசந்த் (24). என்ற வாலிபருக்கு அரிவாளால் வெட்டு. படுகாயம் அடைந்த வசந்த் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இருசக்கர வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவிற்கு முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டி பகுதியில் ...

காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்ட எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப பார்வையிட்டு காவலர்களுக்கு ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குத்துவிளக்குகள் திருடிய பெண் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த 2 அடி நீளமுள்ள 3 குத்துவிளக்குகள், 1 அடி நீளமுள்ள 1 குத்துவிளக்கு ஆகிய ...

புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

புதிய காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ...

கடைகளில் திடீர்  தீ விபத்து

கடைகளில் திடீர் தீ விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி திருஆவினன்குடி கோவில் எதிரே உள்ள சன்னதி வீதியில் உள்ள ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நந்தவனபட்டி அருகே ஹோட்டல் முன்பு பொன்னுவேல்(35). என்பவர் நிறுத்தி ய டூவீலரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.6,40,000 பணத்தை திருடி சென்றது தொடர்பாக ...

கொலை வழக்கில் கைது

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர ...

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், ...

டிராக்டர் மீது கார் மோதி விபத்து

டிராக்டர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து. ...

கொலை வழக்கில் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த(17). வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22). என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து ...

காவலர்களின் வருடாந்திர  கவாத்து பயிற்சி நிறைவு விழா

காவலர்களின் வருடாந்திர கவாத்து பயிற்சி நிறைவு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிலாப்பாடி ஆயுத படை மைதானத்தில் ஆயுத படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழாவில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் ...

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது

திண்டுக்கல்: யானை தந்தம் விற்க முயன்றவர்களை கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வன தடுப்பு குற்ற பிரிவினர் கைது செய்த நிலையில் சிறுமலை வனச்சரகத்தில் வைத்து ...

Page 19 of 50 1 18 19 20 50
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.