Tag: Dindigul District Police

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.தெய்வம் தலைமையில் "சமூக ...

நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பள்ளிக்கல்வித்துறை திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேமர்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பெண் வழக்கறிஞர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரா என்பவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் 9 1/2 ஏக்கர் சாணார்பட்டி, வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ளது. அதில் தென்னை,வாழை, மாமரம் உள்ளிட்டவற்றை வளர்த்து ...

மூதாட்டியிடம் நூதன முறையில் செயினை திருடிய முதியவர்

மூதாட்டியிடம் நூதன முறையில் செயினை திருடிய முதியவர்

திண்டுக்கல்: திருப்பத்தூரை சேர்ந்த பாப்பா(60). என்பவர் தாராபுரம் செல்வதற்காக திருப்பத்தூரில் இருந்து பேருந்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தார். பிறகு அப்பகுதியில் உள்ள இனிப்பகத்தில் இனிப்புகள் வாங்க ...

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை மீட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி சேர்ந்தவர் கார்த்திக் (34). குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் யாருக்கும் ...

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

ஆயுதப்படை காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப். இ.கா.ப.மற்றும் தேனி மாவட்ட ...

மது விற்றவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் ...

வரிப்பணத்தில் கையாடல் செய்த சேவை மைய உரிமையாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை ...

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே களத்தூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி செல்வபாண்டி(43). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை வேலை ...

வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன்(35). இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்தாருடன் திருச்சி சென்று விட்டு இன்று காலை ...

மானை வேட்டையாடிய நபர் கைது

மானை வேட்டையாடிய நபர் கைது

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது காமராஜர் அணை பகுதிக்கு அருகில் பதர்தீன் சொந்தமான தென்னந் தோப்பில் துப்பாக்கி கொண்டு ...

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திண்டுக்கல் பழனி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓன் போர்டு ...

லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கன்னிமேக்கிபட்டி பகுதியை சேர்ந்த சரண்யா(35). இவரது தந்தை கல்யாண கோனாருக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

மர்ம நபர்கள் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாத்தினிபட்டியை சேர்ந்த திவ்யா இவர் பூத்தாம்பட்டி, தாடிக்கொம்பு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், சந்தைப்பேட்டை ரோடு, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணப்பெருமாள்(45). இவர் அதே பகுதியில் ஸ்ரீராம் ஹார்டுவேர் என்ற கடையை நடத்தி வந்தார். ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சூர்யா(22 ).வீட்டிற்கு அருகே தென்னை மட்டை வெட்டும் போது மின் கம்பியில் தென்னை மட்டை விழுந்ததால் ...

கொள்ளையடித்துச் சென்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் எருமைகாரத் தெருவில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ...

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பணி பாராட்டு விழா 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.08.2024)ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.A.சுப்பிரமணி அவர்களை ...

Page 19 of 39 1 18 19 20 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.