Tag: Dindigul District Police

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு பகுதியில் செல்லத்துரை என்பவர் மற்றும் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக பழைய வத்தலகுண்டு கண்மாய் ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண்ணின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்த புது மாப்பிள்ளை விமல் என்பவரை எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ. டி.எஸ்.பி.தெய்வம் ...

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற சத்குரு ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது, கணக்கன்பட்டியில் இருந்து ஜீவசமாதிக்கு 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ...

திண்டுக்கல் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

திண்டுக்கல் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு கஞ்சா வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் ...

பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

பழனியில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன்.. அவர்கள் வலியுறுத்தல் படி தலைமையில் ஆய்வாளர் லாவண்யா காவலர்கள் மற்றும்மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் ...

திண்டுக்கல்லில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்லில் மதுவிலக்கு காவல்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, காவலர்கள் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் இணைந்து திண்டுக்கல்லில் ...

பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக செயல்படும் பழனி காவல்துறையினர்

பொதுமக்கள் மத்தியில் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக செயல்படும் பழனி காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் இடத்திலேயே முதல் இடம் பெற்ற ஸ்தலம் ஆகும் இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பது ...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே கடந்த மே மாதம் 7-ம் தேதி இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திய செம்மடைப்பட்டியை சேர்ந்த சரவணகுமார்(26) தினேஷ்(19)கேரளாவை சேர்ந்த சிவன்(24) ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கஞ்சா விற்று, ஆடு திருடிய வழக்கில் 6 நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு ...

அலுமினிய பொருட்கள் திருடிய நபர்கள் கைது

ஆடு திருடிய வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் ஆடுகள் திருடு போனது தொடர்பாக எரியோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி ...

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல், அனுமந்தநகர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற அனுமந்தநகரை சேர்ந்த சண்முகவேல் மகன் அன்பரசன்(14). என்பவர் கிணற்றின் தண்ணீரில் மூழ்கினார். இது ...

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது

தொடர்ச்சியாக கோவில்களில் திருடிய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட (14). வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு ...

பண மோசடி செய்த  நபர்கள் அதிரடியாக கைது

கள்ளத்தனமாக பீர் விற்பனை செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மர்ம நபரை பிடிக்க எஸ்.பி பிரதீப் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி , சப் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

கார் மோதிய விபத்தில் காவலர் உயிரிழப்பு

மதுரை, காவலர் குடியிருப்பு-ஐ சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40). மற்றும் அவரது மனைவி சங்கீதா(40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் நிலக்கோட்டையை ...

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

கஞ்சா விற்பனை கும்பல் அதிரடி கைது

திண்டுக்கல்: பழனியில் தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க வைக்கும் வகையில் 1 கும்பல் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி அரசு மதுபானகடையில் மர்ம கும்பல் ஓசி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டது. தொடர்பாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் ...

Page 13 of 49 1 12 13 14 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.