Tag: Dindigul District Police

கொலை வழக்கில் கைது

பழனியில் போலி நிருபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர சொட்டர் கடைகளில் நிருபர் என கூறி மிரட்டி பணம் வாங்கிய அடிவாரம் அண்ணாசெட்டி பகுதியை சேர்ந்த ...

வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல்: மதுரை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 பிரிவுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனபாக்கியம் நகைக்கடையில் வரி ...

அரசு பேருந்து மோதி விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர் செயின் பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி சந்தியா(29). கழுத்தில் அணிந்திருந்த 7 ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தச்சு வேலை செய்பவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே சின்னகாமலாபுரம் பகுதியை சேர்ந்த வில்சன்ஆசாரி(65). இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

பாறை கற்களை உடைத்து எடுத்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் குஜிலியம்பாறை அருகே பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் ...

மருத்துவமனையில் தீ விபத்து

மருத்துவமனையில் தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் சிட்டி எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் இரவு சுமார் 9.45 மணியளவில் மருத்துவமனையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகில் அய்யலூர் வார சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருச்சி சேர்ந்த காஜாமைதீன்(56). என்பவரை வடமதுரை காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ...

பூட்டிய வீட்டில் மர்ம நபர் திருட்டு

பூட்டிய வீட்டில் மர்ம நபர் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் கிராமம் தாசிரிபட்டில் வசிக்கும் பழனியம்மாள் க/பெ பழனிச்சாமி வயது (60).(11.12.24)புதன்கிழமை காலையில் வீட்டில் வைத்துவிட்டு சென்ற பணம் ரூபாய் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொசு மருந்து அடிக்கும் ஊழியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மார்க்கெட் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக அறைக்குள் நகராட்சி கொசு மருந்து அடிக்கும் ஊழியர் பாபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை ...

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பண மோசடி செய்த நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குரும்பட்டியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி(60). இவர் சாணார்பட்டி தவசிமடைய சேர்ந்த ஜோசப்(44). என்பவருக்கு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ...

அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

அரசு கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39). என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ...

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (10.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "மனித உரிமைகள் உறுதிமொழி" ஏற்பு ...

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று தானும் தீக்குளித்து தற்கொலை செய்த தாய்

நிதி நிறுவன ஊழியர் கொடூரமான கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை எஸ்.பி பிரதீப், ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் ...

சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு

சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் ...

அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறைனர்

அரை மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறைனர்

திண்டுக்கல்: பழனி டிராவலர்ஸ் பங்களா அருகே கத்தி குத்து நடைபெற்றுள்ளதாக, டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் ...

காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவணங்குடி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பெண்ணிடம் சுமார் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் ...

Page 12 of 39 1 11 12 13 39
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.