பழனியில் போலி நிருபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர சொட்டர் கடைகளில் நிருபர் என கூறி மிரட்டி பணம் வாங்கிய அடிவாரம் அண்ணாசெட்டி பகுதியை சேர்ந்த ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர சொட்டர் கடைகளில் நிருபர் என கூறி மிரட்டி பணம் வாங்கிய அடிவாரம் அண்ணாசெட்டி பகுதியை சேர்ந்த ...
திண்டுக்கல்: மதுரை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 பிரிவுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனபாக்கியம் நகைக்கடையில் வரி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதி விபத்து. இதில் அரசு பேருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி சந்தியா(29). கழுத்தில் அணிந்திருந்த 7 ...
திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே சின்னகாமலாபுரம் பகுதியை சேர்ந்த வில்சன்ஆசாரி(65). இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ...
திண்டுக்கல்: திண்டுக்கல் புவியியல் சுரங்கத்துறை அலுவலக உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் குஜிலியம்பாறை அருகே பாளையம் பகுதியில் கனிம வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் சிட்டி எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் இரவு சுமார் 9.45 மணியளவில் மருத்துவமனையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வடமதுரை அருகில் அய்யலூர் வார சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடிய திருச்சி சேர்ந்த காஜாமைதீன்(56). என்பவரை வடமதுரை காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் கிராமம் தாசிரிபட்டில் வசிக்கும் பழனியம்மாள் க/பெ பழனிச்சாமி வயது (60).(11.12.24)புதன்கிழமை காலையில் வீட்டில் வைத்துவிட்டு சென்ற பணம் ரூபாய் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மார்க்கெட் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக அறைக்குள் நகராட்சி கொசு மருந்து அடிக்கும் ஊழியர் பாபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குரும்பட்டியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி(60). இவர் சாணார்பட்டி தவசிமடைய சேர்ந்த ஜோசப்(44). என்பவருக்கு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர் பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39). என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (10.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் "மனித உரிமைகள் உறுதிமொழி" ஏற்பு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை எஸ்.பி பிரதீப், ...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தந்தையே தனது மகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தாய் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் கள்ளிமந்தயம் காவல் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது தலைமையில் ...
திண்டுக்கல்: பழனி டிராவலர்ஸ் பங்களா அருகே கத்தி குத்து நடைபெற்றுள்ளதாக, டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவணங்குடி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த பெண்ணிடம் சுமார் 2 1/2 பவுன் தங்க செயினை பறித்துக் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.