போக்சோ வழக்கில் 2 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK ...
திண்டுக்கல்: திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே மினி பேருந்தில் அதிக மாணவிகளை ஏற்றுக் கொண்டு படியில் பயணம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.வந்திதா பாண்டே. இ.கா.ப. மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
திண்டுக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, ...
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி இரண்டு மாணவர்கள் படுகாயம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல், R.M.காலனி 8-வது தெரு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(29). இவர் திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி மற்றும் காவலர்கள் பொன்னகரம் அருகே ராமபிரபா ...
திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் மேல்மலை, கவுஞ்சி கிராமத்தில் ராஜ் என்பவர் குதிரைதாளி என்ற கிழங்கினை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம், ராமர்பாதம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த, கணேஷ்குமார்-அனுசியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆத்தூரை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது பட்டா நிலத்தில் கம்பி கட்டி ...
திண்டுக்கல்: திண்டுக்கல், திருச்சிரோடு, முள்ளிப்பாடியை அடுத்த செட்டியபட்டி பிரிவு அருகே நான்கு வழி சாலையில் கடந்த 3-ம் தேதி இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பழனி பிரதான சாலை ஓரங்களில் தினசரி மற்றும் வார இறைச்சி கடைகளில் கெட்டுபோன மீன், கோழி, ஆட்டுகறி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் பழனிரோடு, சக்தி தியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் பிள்ளையார்பாளையம், மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த கோபி ...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.