Tag: Dindigul District Police

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்த ரமணிபாஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 பவுன் தங்க ...

74 காவலர்கள் பணி இடமாற்றம்

74 காவலர்கள் பணி இடமாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 8 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 74 ஆயுதப்படை காவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் ...

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

பாதுகாப்பு வளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ...

மது போதையில் தங்கச் சங்கிலி பறித்த நபர் கைது

மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP.முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், ...

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனவர்கள் முத்துக்குமார், ரமேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு,பெரும்பாறை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ...

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

இரயிலில் அடிபட்டு காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகன்(75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார் இந்நிலையில் இவர் அக்கரைப்பட்டி அருகே தன்னுடைய சைக்கிளில் தண்டவாளத்தை ...

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு ...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு ஆசிரியர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த சேசுரத்தினம் மகன் ஜோசப்எட்வின் (45). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல் ...

ஆண் சடலம்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சாம்ஜாஸ்பர் (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

லாரிகள் மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ...

ஆண் சடலம்

வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன்(எ)கொடிவீரன் என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி ...

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவமணி(35). அருண்பாண்டியன், மணிகண்டன், முனியசாமி, சூர்யா ஆகிய 5 பேர் ரவுடி கும்பல் இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு கொலை ...

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து, தினேஷ் ஆகியோர் கொடைரோடு ...

ஆண் சடலம்

சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்தபோது தவறி கீழே ...

ஆண் சடலம்

பூச்சி மருந்து சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43). இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ...

ஆண் சடலம்

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை அருகே வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையை கலக்கும் முயன்ற போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வடமதுரை ...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், வடமலையான் மருத்துவமனை அருகே ராஜக்காபட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நாகலட்சுமி (76). என்பவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து நாகலட்சுமி தாக்கி 4.1/2 ...

Page 10 of 49 1 9 10 11 49
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.