வாலிபர் கொலை. பெருங்குடி போலீஸார் விசாரணை:
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி வயது 38.இவர் சௌராஷ்டிரா காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனையடுத்து, ...
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி வயது 38.இவர் சௌராஷ்டிரா காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனையடுத்து, ...
மதுரை: மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம்,திருப்பாலை, டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண்,தெற்குவாசல் புதூர் மற்றும் கூடல்புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை ...
மதுரை: மதுரைமாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் .93க்கு வரித் தண்டலர் ஜெயராமன் என்பவர் கடைகளுக்காகவும், ...
மதுரை: மதுரை மாவட்டம் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட வரிச்சியூர் கிராமம். இக் கிராமத்தில், சாலையில் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள ...
மதுரை: மதுரை மாவட்டம் வரிச்சூர் அடுத்த குன்னத்தூரில் அடையாளம் தெரியாத 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை மது போதையில் அதேபகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ...
மதுரை: தமிழக சிறைகளில் கூடுதலாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி தெரிவித்தார். மதுரை அரசடி மத்திய சிறைச்சாலையை அவர் திங்கள்கிழமை ...
மதுரை: மதுரை பத்திர பதிவு அலுவலக அலுவலர் வீட்டை உடைத்து 29 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் ...
மதுரை: மதுரை கே. புதூர் ஜி. ஆர். நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சந்திரகலா 48 . இவர் ,ஜி .ஆர் .நகர் முதல் தெருவில் நடந்து ...
மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் திரு.பழனிவேல் தியாகராசன் குறித்து ,அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிட்டதாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன்ஜி ...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் லாரி பழுதாகி சாலை யோரமாக நின்றது. அதன் ஓட்டுநர், பழுதான டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தா ...
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 300 மூட்டைகளில் 18 ...
மதுரை: காவல்துறையினரை விமர்சனம் செய்யும் விதமாக சமூகவலைத்தளமான டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளனர், இதுதொடர்பாக மேலூர் கிராம நிர்வாக அலுவலர் தாமோதர பாண்டியன் அளித்த புகாரின் ...
மதுரை: அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருடை மகன் முத்து (24), அதேபகுதியைச் சேர்ந்த தனது உறவினருடைய 16 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் ...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தி.கோவில்பட்டியில் உள்ள மயில்கண்மாயில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் ...
மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் பிடிபட்டார். பாலமேடையடுத்த வெள்ளையம்பட்டி கூட்டுறவு சங்கம் அருகே, பாலமேடு காவல் உதவி ஆய்வாளர் ...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தின் உள்ளே,70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத யாசகர் ஒருவர் வயது முதிர்வு காரணமாக இறந்து கிடந்தார்..தகவலறிந்து உடனடியாக ...
மதுரை: சமீபத்தில் ஜம்மு விமான நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த ...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் தற்போது 20 மதுரை காவலன் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், அவர்கள் இன்னும் ...
மதுரை: மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில் ...
மதுரை: மதுரை அனுப்பானடி பகலவன் நகரைச்சேர்ந்தவர் முருகேஸ்வரி37.இவருக்கும் திருப்புவனம் சங்கன்குளத்தை சேர்ந்த முத்துகணபதிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தனியாக நடந்துசென்ற முருகேஸ்வரியை கேலிசெய்து ஆபாசமாக திட்டிவந்த முத்துகனபதி ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.