ஜார்ஜ் பொன்னையா கைது
மதுரை : இந்து மதத்தையும், பிரதமர் மோடி,அமித் ஷா மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ...
மதுரை : இந்து மதத்தையும், பிரதமர் மோடி,அமித் ஷா மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ...
மதுரை : மதுரை தல்லாகுளத்தில் சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் ரகு 38.இவர் தல்லாகுளம் பகுதியில் மால் ஒன்றில் வெள்ளி நகை கடையின் நிர்வாக மேலாளராக இருந்து வருகிறார். ...
மதுரை : தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2019 - 2020 கல்வி ஆண்டிற்கான, சிறப்பு கல்வி உதவி தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் ...
மதுரை: அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மற்றும் மீறுபவர்கள் மீது வழக்குபதிவு செய்து ...
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குட்லாடம்பட்டி பகுதி அருகே அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் சிலைகள் திருடு போனது, இந்த சம்பவம் தொடர்பாக ...
மதுரை: மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காளிமுத்து. இவர், ஆட்டோ ஓட்டிவருகிறார்.இவரும் ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தை சேர்ந்த பெருமாள் 35. என்பவரும்சேர்ந்து மது அருந்தியபோது, தகராறு ...
மதுரை: மதுரை கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி 43.இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை முன்பு நின்றபோது அங்கு வந்த கரும்பாலை தெற்குத்தெருவைச்சேர்ந்த மலைச்செல்வம் 53.என்பவர் தகாத வார்த்தையால் பேசசிஅவரை ...
மதுரை: மதுரை புதுநத்தம் ரோடு பேங்க்காலனிவழியாக சென்ற அரசு பஸ் பஸ்ஸ்டாப்பில் நின்று கிளம்பியபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென்று பஸ்மீது கல்வீசி தாக்கினார். இந்த சம்பவத்தில் ...
மதுரை: மதுரைமாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தபோது, ஆலம்பட்டி எனும் பகுதியில் ஜெயா ...
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி திறந்து வைத்து தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர், ...
மதுரை: மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் பகல், இரவு என நேரங்கள் பாராது ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் டூவிலர்களில் ...
மதுரை: மதுரை புதுமகாலிபட்டி ரோட்டில் ஒரு பிரியாணி கடை அருகே பெட்டி கடையில் பண்டல் பண்டலாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ...
மதுரை: மதுரை அருகே தனக்கன் குளம் பி.ஆர்.சி காலனியை சேர்ந்தவர் காமராஜ் 67. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார் .பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே பிரபல தனியார் உணவகம் (டெம்பிள் சிட்டி ) இயங்கி வருகின்றது, இந்நிலையில் அங்கே மதுபோதையில் வந்த ...
மதுரை: .மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்தது . இதைத்தொடர்ந்து ...
மதுரை: மதுரை மாவட்டம் பகுதிகளில் பகல், இரவு என நேரங்கள் பாராது ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் டூவீலர்களில் செல்பவர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், ...
மதுரை: காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் ...
மதுரை: மதுரை மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மதுரை ஆயுதப்படை மைதானம், மேலூர், திருமங்கலம், திருவேடகம், உசிலம்பட்டி, சோழவந்தான், பேரையூர், உள்ளிட்ட பகுதிகளில் காவல் ...
மதுரை: மதுரை வலையங்குளத்தை சேர்ந்த முத்து முனியாண்டி 37 இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி ...
மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் பேங்க்அதிகாரிகளின் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை ஜூலை 10 பேங்க் அதிகாரிகளின் கடன் தொல்லையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.