Tag: நாகப்பட்டினம் மாவட்டம்

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர், இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா, படகு ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார்  தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்  ...

சைபர் க்ரைம் சம்பந்தமான விழிப்புணர்வு

சைபர் க்ரைம் சம்பந்தமான விழிப்புணர்வு

நாகை: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இகாப, அவர்கள் சிறப்பு விருந்தினர் (In video conference) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவஹர்.இகாப., ...

170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்

170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள ...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

நாகப்பட்டினம்: நவம்பர் 4ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள். 1.பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்..பட்டாசு வெடிக்கும் ...

3 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்

நாகை: நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.