Tag: தூத்துக்குடி

மணல் திருடிய இருவர் கைது – 2 யூனிட் சரள் மண் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல்

தூத்துக்குடி: மணியாச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. நவநீதன் தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒட்டநத்தம் சங்கம்பட்டி ஜங்ஷன் வந்து கொண்டிருந்த இரண்டு டிராக்டர்களை ...

கொலை, கொலை முயற்சி உட்பட 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி கைது.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் ஜோசப் 40. இவர் வீடுபுகுந்து  17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி ...

அதிமுக 170 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி:  ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊரடங்கை மீறி நோய்த் தொற்றை பரப்பும் ...

முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் 52. இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ஷாஜகான் தனது பக்கத்து ...

தீ விபத்தினை தடுப்பது குறித்து ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் முக்கிய தொழில் தீப்பெட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பெட்டி ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால் தீ ...

காவலர் குடியிருப்பு எஸ்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி: தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ...

நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு இன்று (28.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

42 எஸ்.ஐ நேரடி நியமனம்’காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் ...

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கணேஷ்குமார் இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் கடந்த ஜீலை மாதம் 10ந்தேதி6 ...

பெண்காவலரை அவதூராக பேசிய வாலிபர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் திருமதி.ரெங்காலட்சுமி மற்றொரு தலைமைக் காவலா் திருமதி.கனகலட்சுமியுடன் கூடுதல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ...

மீனவர் பலி – போலீசார் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார்  பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் 24. அதே பகுதியை சேர்ந்த தாமஸ் ஸ்டீபன் 31 இருவரும் நாட்டுப் படகில் ...

தொழிலாளி வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை

 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த  கனகராஜ் 40. கட்டட தொழிலாளியான இவர் இன்று  இரவு தனது வீட்டின் அருகே ...

மது விற்பனை 23 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார்  உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ...

சி.சி.டிவி காட்சி வைத்து கைது செய்த போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக பணப் பெட்டியில் இருந்து ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர் ஒருவர் கடந்த 6 ஆம் தேதி ...

கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் பிரபல ரவுடி கைது.

 தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ...

பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று (08.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது பூவுடையார்புரம் பகுதியில் உள்ள ஒரு ...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 21 பேர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (08.08.2021) தூத்துக்குடி வடபாகம், ...

கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது.

எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்ல கிருஷ்ணன் மகன் சிவகுமார் 23. இவர் அதே தெருவைச் சேர்ந்த மொட்டையம்மாள் 21 என்பவரை ...

கொரோனா விழிப்புணர்வு போட்டிகள்-எஸ்பி பரிசளித்தார்.

தூத்துக்குடி : கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு ...

Page 2 of 7 1 2 3 7

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.