Tag: திருநெல்வேலி மாநகர காவல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 15.02.2022-ம் தேதி மூலக்கரைப்பட்டி காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள், ...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 26 நபர்கள் கைது.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ...

பொதுமக்களுக்கு C.C.TV கேமராவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

பொதுமக்களுக்கு C.C.TV கேமராவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா பாதுகாப்பு ...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி ...

21- ஆண்டுகளுக்குப் பின் பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம்

21- ஆண்டுகளுக்குப் பின் பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பெண் காவலராக திருமதி.சண்முகவள்ளி என்பவர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றினார். அப்போது பணியில் இருக்கும் போதே பெண் காவலர் மரணமடைந்து ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள் ...

காவலர்களுக்கு உடலில் அணியும் நவீன ரக டிஜிட்டல் கேமராக்கள்

காவலர்களுக்கு உடலில் அணியும் நவீன ரக டிஜிட்டல் கேமராக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் ரோந்து அலுவல் செல்லும் காவலர்களுக்கு உடையின் மேல் அணியும் வகையில் 25 புதிய நவீன ரக டிஜிட்டல் கேமராக்களை (Body ...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போக்சோ வழக்கில் 3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  நாங்குநேரி காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரிகளான நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சி, மாடன் கோவில் தெருவைச் சேர்ந்த ...

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர்.

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர்.

திருநெல்வேலி: 04-02-2022-ம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் , சாலையில் ஆதரவின்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 சிறுவர்களை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

22 பேர் மீது வழக்குபதிவு. 20 இருசக்கர வாகனம், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி ...

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த  சிறுவர்களை மீட்கப்பட்டு  குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்.

ஆதரவின்றி சாலையில் சுற்றி திரிந்த  சிறுவர்களை மீட்கப்பட்டு  குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் , சாலையில் ஆதரவின்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 சிறுவர்களை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு, ...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 48 பேர் மீது வழக்குபதிவு.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 48 பேர் மீது வழக்குபதிவு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி ...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,

திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரதத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள் ...

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  திரு.அரவிந்த் பெருமாள் 34.முதல்நிலைக்காவலர் சுத்தமல்லி காவல்நிலையம், இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ...

காக்கும் காவலர்களுக்கு பாராட்டு.

காக்கும் காவலர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் திரு.பொன்ராஜ், காவலர் திரு.ஸ்ரீராம், இருவரும் நாடார் உவரி பஸ் ஸ்டாப் அருகே பணியிலிருந்த ...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 01.02.2022 அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம் வட்டம், பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் ...

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

கேட்பாரற்று கீழே கிடந்த சிலைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பூ விற்பனையாளரின் நேர்மைக்கு பரிசு மற்றும் வெகுமதி.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வும் , சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றி திரிந்தாலோ, ...

யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு.

யோகோஹாமா நிறுவன வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார மையம் திறப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள யோகோஹாமா நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் குத்து ...

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 27 பேர் மீது வழக்குபதிவு. 26 இருசக்கர வாகனம், பறிமுதல்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி ...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் உதவி ஆய்வாளர் திரு.மாடசாமி தலைமையிலான போலீசார் பருத்தி குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பருத்திகுளம் அருகே உள்ள ...

Page 2 of 7 1 2 3 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist