Tag: திருநெல்வேலி மாநகர காவல்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்தவர் 9 மாதங்கள் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,ஆலடியூர் கிராமம் பாடகலிங்கம் என்பவரின் மகன் முத்துசாமி, இவருக்கு வி.கே.புரம் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில் முத்துசாமியிடம் நிர்வாகதுறை நடுவர் அவர்களால் , ...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை,அடிதடி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், பாப்பாக்குடி, ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் ...

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை  காவல்துறையினர் 71 பேருக்கு வெகுமதி.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் 71 பேருக்கு வெகுமதி.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழாவானது காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 26.01.2022-ம் தேதி நடைபெற்றது. குடியரசு தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு ...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் Axis வங்கி செயல்பட்டு வருகிறது. அவ்வங்கியில் Quess Corporate Ltd என்ற நிறுவனம் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களின் ...

4.87 ஏக்கர் நிலம் மீட்க காரணமாக இருந்த  நில அபகரிப்பு  தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்.

4.87 ஏக்கர் நிலம் மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை, மகாராஜன் நகரை சேர்ந்த ஜெயந்திரன் V.மணி என்பவருக்கு சொந்தமான இடம் சிவந்திபட்டி, முத்தூர் பகுதியில் 3 ஏக்கர் 26 சென்ட் இடம் உள்ளது. இந்நிலத்தை ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர்

திருநெல்வேலி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ ...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

திருநெல்வேலி: திருநெல்வேலி A To Z மொபைல்ஸ் உரிமையாளர் ஹாருன் நாதர்ஷா பாபுவை கைது செய்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பிரபல ...

காவல்  நிலையங்களுக்கு ஒரே அளவுகோலுடைய புதிய டிஜிட்டல்  வரைபடங்கள்.

காவல் நிலையங்களுக்கு ஒரே அளவுகோலுடைய புதிய டிஜிட்டல் வரைபடங்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்கள் மற்றும் 34 காவல் நிலையங்களின் ...

அரசு பணிக்காக தயார் ஆகி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

அரசு பணிக்காக தயார் ஆகி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருநெல்வேலி: இளைஞர்கள் அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்று அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி இளைஞர்கள் தற்போது அதிகம் பேர் தமிழ்நாடு ...

முழு ஊரடங்கு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

முழு ஊரடங்கு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 23.01.2022 தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு 23.01.2022ம் தேதி ஞாயிற்றுகிழமை தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயல் புரிந்த இருவர் சிறையில் அடைப்பு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் , அணைத்தலையூர் மறக்குடியை சேர்ந்த மக்கான் @ ஊய்க்காட்டான் சின்னதுரை 54, என்பவர் மீது 26 வழக்குகளும், சீதபற்பநல்லூர் காவல் நிலைய ...

இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் 21.01.2022 தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் எதிரியான பாளையங்கோட்டை வட்டம், பாளையஞ்செட்டிகுளம், மேலத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ஜஸ்டின் ...

இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் வாகன பொது ஏலம்.

திருநெல்வேலி மாவட்ட வாகன ஏல அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள் ...

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் ...

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு.

சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் திரு.ப.ஜெஸ்கர், அவர்கள், வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். இவர் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அவர்களின் குறைகளைக் ...

விபத்துகளை தடுக்க” பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை

விபத்துகளை தடுக்க” பாதுகாப்பு நடவடிக்கைகள் காவல்துறை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ...

சாலை விதிகள்.. விபத்தை  குறைக்கும் சக்திகள்! சாலை பாதுகாப்பு நடவடிக்கை

சாலை விதிகள்.. விபத்தை குறைக்கும் சக்திகள்! சாலை பாதுகாப்பு நடவடிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

மதுபான விற்பனையில் ஈடுபட்ட 52 நபர்கள் மீது வழக்கு பதிவு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில்,14.01.2022, 15.01.2022 ஆகிய தினத்தன்று காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்தின் ...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.மற்றும் 14 மோட்டார்கள் 1 LED TV பறிமுதல்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவகன்குளத்தைச் சேர்ந்த தமிழரசன் 39, என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் 09.01.2022ம் தேதி அன்று ...

லோன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

லோன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி: 98 இலட்சம் மதிப்பிலான 14 புதிய டிராக்டர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது ...

Page 3 of 7 1 2 3 4 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist