தாக்குதல்; 3 பேர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் திருமலை. இவர் சம்பவத்தன்று நேற்று டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். டாஸ்மாக் கடை...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் திருமலை. இவர் சம்பவத்தன்று நேற்று டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். டாஸ்மாக் கடை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெருக்கள் தோறும் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கணக்கெடுத்து வருகிறது .ஆங்காங்கு...
திருப்பூர்: உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை அமராவதி கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை பன்றி உள்ளிட்ட ஏராளமான...
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. நேற்று இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார்....
கோவை: கோவை கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அற்புத மணி ( வயது 56 ) இவர் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு...
திருநெல்வேலி: உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உவரி காவல் ஆய்வாளர்திருமதி. செல்வி மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று குறித்து தொடர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வந்தவாசி உட்கோட்ட துணை காவல் காவல் கண்காணிப்பாளர் திரு P. தங்கராமன்...
திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்...
குமரி: தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் ஆறாம் தேதி நடந்தது .இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய...
நெல்லை: திசையன்விளையில் போலீசார் ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சீலாத்திகுளத்தை சேர்ந்த சந்தனகுமார்(22), முத்துகிருஷ்ணன்(47),முடவன்குளத்தை சேர்ந்த இசக்கி ராஜா (31) ஆகிய 3...
தேனி :போடி பகுதியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, போடி டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடியில்...
தேனி: போடி பகுதியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, போடி டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடியில்...
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோரக்கநாதர் கோவில் பீட் வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்ததுள்ளது யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்றதாக அழகப்பபுரம் கிராமத்தை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ....
ராமநாதபுரம்: மேற்கு வங்க தேர்தல் வன்முறைகளில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., தொண்டர்கள் தாக்கினர். மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான முதல்வர் மம்தா பானர்ஜிஅரசை கண்டித்து ராமநாதபுரம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்...
கோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து...
கோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை ரூ 13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து ராமநாதபுரம்...
கோவை: சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தம் ( வயது 50 ) இவர் தனது ஆட்டு கொட்டகையையில் 8 ஆடுகள் வளர்த்து வருகிறார்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.