Admin5

Admin5

தாக்குதல்; 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் திருமலை. இவர் சம்பவத்தன்று நேற்று டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். டாஸ்மாக் கடை...

கபசுர குடிநீர் பொடிகளை வழங்கிய டி.எஸ்.பி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் தெருக்கள் தோறும் காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்கள் கணக்கெடுத்து வருகிறது .ஆங்காங்கு...

சரமாரி கல்வீச்சு 3 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பூர்:  உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை அமராவதி கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை பன்றி உள்ளிட்ட ஏராளமான...

பெண் போலீசிடம் ரகளை:ஒருவர் கைது

கோவை:  கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணவேணி. நேற்று இவர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார்....

கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு

 திருநெல்வேலி:  உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உவரி காவல் ஆய்வாளர்திருமதி. செல்வி மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று குறித்து தொடர்...

செய்வன திருந்தச் செய் – திருவண்ணாமலை காவல்துறை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், வந்தவாசி உட்கோட்ட துணை காவல் காவல் கண்காணிப்பாளர் திரு P. தங்கராமன்...

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்

திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்...

காவலர்களுக்கு சான்றிதழ்

     குமரி:   தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் ஆறாம் தேதி நடந்தது .இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய...

திசையன்விளையில் 3 பேர் கைது

    நெல்லை:  திசையன்விளையில் போலீசார் ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட  சீலாத்திகுளத்தை சேர்ந்த சந்தனகுமார்(22), முத்துகிருஷ்ணன்(47),முடவன்குளத்தை சேர்ந்த இசக்கி ராஜா (31) ஆகிய 3...

மனைவி கைது கணவர் தப்பி ஓட்டம்

  தேனி :போடி பகுதியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, போடி டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடியில்...

மனைவி கைது கணவர் தப்பி ஓட்டம்

  தேனி:   போடி பகுதியில் அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, போடி டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடியில்...

கடையம் அருகே 2 பேர் கைது

 தென்காசி:  தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோரக்கநாதர் கோவில் பீட் வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்ததுள்ளது யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்றதாக அழகப்பபுரம் கிராமத்தை...

திண்டுக்கல் அருகே 3 பேர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை  அடுத்த பஞ்சம்பட்டி அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய பிரபாகரன், ரவிக்குமார், டேவிட் ஜேசுராஜ் ஆகிய மூன்று பேரை எஸ்.பி. தனிப்படை எஸ்.ஐ....

500 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்:  மேற்கு வங்க தேர்தல் வன்முறைகளில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்.,  தொண்டர்கள் தாக்கினர். மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான முதல்வர் மம்தா பானர்ஜிஅரசை கண்டித்து ராமநாதபுரம்...

தூத்துக்குடி -4பேர் கைது

 தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் மகன் இம்மானுவேல் (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்...

பிரபல கொள்ளையன் கைது

கோவை: கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் சில மாதங்களுக்கு முன்பு ஷட்டர் பூட்டை உடைத்து  ரூ .13 லட்சம் திருட்டு போனது .இதுகுறித்து...

சொகுசு காரில் வந்து திருடிய வாலிபர் கைது

கோவை:  சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தம் ( வயது 50 ) இவர் தனது ஆட்டு கொட்டகையையில் 8 ஆடுகள் வளர்த்து வருகிறார்...

கொரோனா வைரஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி...

Page 236 of 243 1 235 236 237 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.