தவறான நோக்கத்தில் சிறுமி கடத்தல் வாலிபர் கைது
நெல்லை: நெல்லை அருகே தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் இசக்கிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி தவறான நோக்கத்தில் வெளியூருக்கு...
நெல்லை: நெல்லை அருகே தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் இசக்கிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி தவறான நோக்கத்தில் வெளியூருக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவு விடுதிகள், மருந்தகங்கள் திறந்திருந்த நிலையில் மக்களின்...
திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருக்கிறார். இவர் திருவண்ணாமலை கட்டபொம்மன் நகரில் வாடகைக்கு...
தேனி: தேனி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மது பாட்டில்களை பதுக்கி வைத்த 30 பேர் சிக்கினர். 600...
குமரி: குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள்...
தஞ்சை: தஞ்சை அடுத்த சாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோழன் நகரில் தாலிச் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.சித்ரா வயது 47கணவர் பெயர் சௌந்தரராஜன் சித்ரா பாபநாசத்தில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு ஊரடங்கினை மீறி முககவசம் அணியமால், தனிமனித இடைவெளி இல்லமால் சிலர் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டனர். இருசக்கர...
பெரம்பலூர்: கரோனா ஊரடங்கு நாளை (10ம்தேதி) முதல் அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்றும்,இன்றும் புறப்பட்டனர். அப்போது அதிகளவிலான பயணிகள் தனியார் ஆம்னி பஸ்களில் சென்றனர்....
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தேங்காய் ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் வசித்து வரும் சுந்தரவேலு (30) இவருக்கு விஜி (25) என்ற மனைவியும் உள்ளார்....
ஈரோடு: ஈரோட்டில் டிவிஎஸ் வீதியில் நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன்...
ஈரோடு: தற்போது ஈரோடு பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில்...
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாளை ( திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் 1000 போலீசாரும், புறநகர் பகுதியில் 1500 போலீசாரும்...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.( 42) விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் ஆடுதுறையில் உள்ள முத்தூட் பைனான்ஸ்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின்விழிப்புணர்வு பதிவு வங்கியில் இருந்து போல் பேசி கொரோனா நிதி 2000 தருவதாகவும் உங்கள் ATM-ல் உள்ள 16 Digit எண் மற்றும்...
விருதுநகர்: திருச்சுழி உட்கோட்டம் A.முக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவண குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு...
தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்த் முரளி. இவர் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக சட்டம் _ ஒழுங்கு புதிய...
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் .இவர் தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர் வகித்து...
கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுக்கடைகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மட்டும் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது...
பெரம்பலூா்: பெரம்பலூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாா் தலைமை வகித்து பேசுகையில்,வணிக வியாபாரிகள், உரிமையாளா்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்கள் கொரோனோ வைரஸ்...
தூத்துக்குடி: அனந்த நம்பி குறிச்சி பகுதியை சேர்ந்த அபிராமி(20), என்பவர் அவரது கணவருடன் கடந்த 26.04.2021 அன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழி சாலையில் பாறைகுளம் பேருந்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.