தவறான நோக்கத்தில் சிறுமி கடத்தல் வாலிபர் கைது
நெல்லை: நெல்லை அருகே தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் இசக்கிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி தவறான நோக்கத்தில் வெளியூருக்கு...
நெல்லை: நெல்லை அருகே தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் இசக்கிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி தவறான நோக்கத்தில் வெளியூருக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவு விடுதிகள், மருந்தகங்கள் திறந்திருந்த நிலையில் மக்களின்...
திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருக்கிறார். இவர் திருவண்ணாமலை கட்டபொம்மன் நகரில் வாடகைக்கு...
தேனி: தேனி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மது பாட்டில்களை பதுக்கி வைத்த 30 பேர் சிக்கினர். 600...
குமரி: குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள்...
தஞ்சை: தஞ்சை அடுத்த சாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோழன் நகரில் தாலிச் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.சித்ரா வயது 47கணவர் பெயர் சௌந்தரராஜன் சித்ரா பாபநாசத்தில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு ஊரடங்கினை மீறி முககவசம் அணியமால், தனிமனித இடைவெளி இல்லமால் சிலர் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டனர். இருசக்கர...
பெரம்பலூர்: கரோனா ஊரடங்கு நாளை (10ம்தேதி) முதல் அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்றும்,இன்றும் புறப்பட்டனர். அப்போது அதிகளவிலான பயணிகள் தனியார் ஆம்னி பஸ்களில் சென்றனர்....
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தேங்காய் ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் வசித்து வரும் சுந்தரவேலு (30) இவருக்கு விஜி (25) என்ற மனைவியும் உள்ளார்....
ஈரோடு: ஈரோட்டில் டிவிஎஸ் வீதியில் நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன்...
ஈரோடு: தற்போது ஈரோடு பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில்...
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாளை ( திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் 1000 போலீசாரும், புறநகர் பகுதியில் 1500 போலீசாரும்...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.( 42) விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் ஆடுதுறையில் உள்ள முத்தூட் பைனான்ஸ்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின்விழிப்புணர்வு பதிவு வங்கியில் இருந்து போல் பேசி கொரோனா நிதி 2000 தருவதாகவும் உங்கள் ATM-ல் உள்ள 16 Digit எண் மற்றும்...
விருதுநகர்: திருச்சுழி உட்கோட்டம் A.முக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சரவண குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு...
தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்த் முரளி. இவர் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக சட்டம் _ ஒழுங்கு புதிய...
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம் .இவர் தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இவர் வகித்து...
கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுக்கடைகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மட்டும் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது...
பெரம்பலூா்: பெரம்பலூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாா் தலைமை வகித்து பேசுகையில்,வணிக வியாபாரிகள், உரிமையாளா்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்கள் கொரோனோ வைரஸ்...
தூத்துக்குடி: அனந்த நம்பி குறிச்சி பகுதியை சேர்ந்த அபிராமி(20), என்பவர் அவரது கணவருடன் கடந்த 26.04.2021 அன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழி சாலையில் பாறைகுளம் பேருந்து...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.